Top posting users this month
No user |
Similar topics
மோடி பங்கேற்கும் மாநாட்டை சீர்குலைக்க 10 தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவல்
Page 1 of 1
மோடி பங்கேற்கும் மாநாட்டை சீர்குலைக்க 10 தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவல்
ஆசியான் உச்சி மாநாடு நடக்கும் கோலாலம்பூரில் 10 தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்கள் ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியா சென்றுள்ளனர்.
இந்நிலையில், அங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த அதிக வாய்ப்பு இருப்பதாகவும் 10 தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மலேசியா முழுவதும் பொலிசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாநாடு நடைபெறும் இடங்களில் ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஏசியான் பொருளாதார உச்சி மாநாட்டில் மோடி
ஏசியான் பொருளாதார உச்சி மாநாட்டில் மோடி பேசுகையில், உலக பொருளாதாரம் சிறப்பாக இல்லை. ஆனால் இந்தியா பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.
தொடர்ச்சியாக கொண்டுவரப்பட்ட கொள்கை மாற்றங்கள்தான் இந்த வளர்ச்சிக்கு காரணம்.
இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்ந்து, விலைவாசி குறையத்தொடங்கியுள்ளது.
21வது நூற்றாண்டு ஆசியாவுக்கான நூற்றாண்டு. ஆசிய நாடுகள் அனைத்துமே சிறப்பாக செயல்பட்டுவருவது ஏசியான் நடவடிக்கைகளை ஆய்வு செய்து பார்த்தால் தெரியும்.
உலக நாடுகளில் வர்த்தகம் குறைந்துவிட்டாலும், இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள் 4.65 சதவீத சராசரி வளர்ச்சியை அடைந்துள்ளன.
மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் முதலீட்டாளர் நட்பு நாடாக இந்தியாவை மாற்றியுள்ளோம்.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு, அறிவுசார் சொத்துரிமை, உரிமம் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
ஏசியான் அமைப்பிலுள்ள பல ஆசிய நாடுகள், இப்பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தங்களால் ஆன பங்களிப்பை செய்துள்ளன.
இப்போது இந்தியாவின் முறை. எங்களுக்கான காலம் வந்துள்ளதாக நாங்கள் உணர்கிறோம்.
இந்தியாவில் வீசும் காற்று மாறிவிட்டது. அதை பார்க்க உங்கள் எல்லோரையும் அழைக்கிறேன்.
காற்றானது, எல்லைகளை தாண்டிவீச சற்று காலம் பிடிக்கும். எனவேதான் உங்களை நான் அழைக்கிறேன் என்று பேசியுள்ளார்.
இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்கள் ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியா சென்றுள்ளனர்.
இந்நிலையில், அங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த அதிக வாய்ப்பு இருப்பதாகவும் 10 தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மலேசியா முழுவதும் பொலிசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாநாடு நடைபெறும் இடங்களில் ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஏசியான் பொருளாதார உச்சி மாநாட்டில் மோடி
ஏசியான் பொருளாதார உச்சி மாநாட்டில் மோடி பேசுகையில், உலக பொருளாதாரம் சிறப்பாக இல்லை. ஆனால் இந்தியா பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.
தொடர்ச்சியாக கொண்டுவரப்பட்ட கொள்கை மாற்றங்கள்தான் இந்த வளர்ச்சிக்கு காரணம்.
இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்ந்து, விலைவாசி குறையத்தொடங்கியுள்ளது.
21வது நூற்றாண்டு ஆசியாவுக்கான நூற்றாண்டு. ஆசிய நாடுகள் அனைத்துமே சிறப்பாக செயல்பட்டுவருவது ஏசியான் நடவடிக்கைகளை ஆய்வு செய்து பார்த்தால் தெரியும்.
உலக நாடுகளில் வர்த்தகம் குறைந்துவிட்டாலும், இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள் 4.65 சதவீத சராசரி வளர்ச்சியை அடைந்துள்ளன.
மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் முதலீட்டாளர் நட்பு நாடாக இந்தியாவை மாற்றியுள்ளோம்.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு, அறிவுசார் சொத்துரிமை, உரிமம் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
ஏசியான் அமைப்பிலுள்ள பல ஆசிய நாடுகள், இப்பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தங்களால் ஆன பங்களிப்பை செய்துள்ளன.
இப்போது இந்தியாவின் முறை. எங்களுக்கான காலம் வந்துள்ளதாக நாங்கள் உணர்கிறோம்.
இந்தியாவில் வீசும் காற்று மாறிவிட்டது. அதை பார்க்க உங்கள் எல்லோரையும் அழைக்கிறேன்.
காற்றானது, எல்லைகளை தாண்டிவீச சற்று காலம் பிடிக்கும். எனவேதான் உங்களை நான் அழைக்கிறேன் என்று பேசியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெங்களூரு குண்டுவெடிப்பு! கைதான தீவிரவாதிகள் பற்றி பரபரப்பான தகவல்கள்
» சென்னையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடக்க வாய்ப்பு! இங்கிலாந்து நிறுவனம் தகவல்
» லண்டன் சென்ற இந்திய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயற்சி?
» சென்னையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடக்க வாய்ப்பு! இங்கிலாந்து நிறுவனம் தகவல்
» லண்டன் சென்ற இந்திய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயற்சி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum