Top posting users this month
No user |
Similar topics
அடக்கம் இல்லையேல் நெற்றியடி கிடைக்கும்: கருணாநிதி எச்சரிக்கை
Page 1 of 1
அடக்கம் இல்லையேல் நெற்றியடி கிடைக்கும்: கருணாநிதி எச்சரிக்கை
அடக்கம் இல்லையேல் நெற்றியடி கிடைக்கும் என்று, திமுக புது மாவட்ட செயலாளர்களுக்கு கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது தி.மு.க.வில் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
புதிய மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எச்சரிக்கையுடன் ஒரு அறிவுறுத்தலை "பொன்மொழி" பாணியில் கருணாநிதி தமது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.
அதில்,
"பாராட்டும் புகழும்
குவியும் போது;
குட்டையான வாசலுக்குள்
குனிந்து செல்வது போன்ற
அட்டக்கம் வேண்டும்.
இல்லையேல் நெற்றியடி கிடைக்கும்”
என்று கூறியுள்ளார்.
தற்போது தி.மு.க.வில் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
புதிய மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எச்சரிக்கையுடன் ஒரு அறிவுறுத்தலை "பொன்மொழி" பாணியில் கருணாநிதி தமது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.
அதில்,
"பாராட்டும் புகழும்
குவியும் போது;
குட்டையான வாசலுக்குள்
குனிந்து செல்வது போன்ற
அட்டக்கம் வேண்டும்.
இல்லையேல் நெற்றியடி கிடைக்கும்”
என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஆதாரங்கள் இல்லையேல் ஜெயலலிதாவுக்கு நானே தீர்ப்பு வழங்குவேன்: நீதிபதி எச்சரிக்கை
» உமாஓய திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லையேல் ஜே.வி.பி தலையிடும்
» தீர்வு இல்லையேல் உண்ணாவிரதம்: அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆக்ரோஷம்
» உமாஓய திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லையேல் ஜே.வி.பி தலையிடும்
» தீர்வு இல்லையேல் உண்ணாவிரதம்: அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆக்ரோஷம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum