Top posting users this month
No user |
Similar topics
உமாஓய திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லையேல் ஜே.வி.பி தலையிடும்
Page 1 of 1
உமாஓய திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லையேல் ஜே.வி.பி தலையிடும்
உமாஓய வேலைத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் மக்களின் வாழ்வு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.
உமாஓய வேலைத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட சென்ற மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித்த ஹேரத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதால் பல வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டு பல பகுதிகளில் மண்சரிவு இடம்பெற்றுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கி அவர்களின் வாழ்வு இயல்பு நிலைக்கு திரும்பாவிட்டால் மக்கள் விடுதலை முன்னணி இவ்விடயத்தில் தலையிடும் என விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
உமாஓய வேலைத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட சென்ற மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித்த ஹேரத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதால் பல வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டு பல பகுதிகளில் மண்சரிவு இடம்பெற்றுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கி அவர்களின் வாழ்வு இயல்பு நிலைக்கு திரும்பாவிட்டால் மக்கள் விடுதலை முன்னணி இவ்விடயத்தில் தலையிடும் என விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தீர்வு இல்லையேல் உண்ணாவிரதம்: அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆக்ரோஷம்
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லண்டன் ஆலயங்கள் உதவி
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்பே சிவம் அமைப்பின் நிவாரண உதவிகள்
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லண்டன் ஆலயங்கள் உதவி
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்பே சிவம் அமைப்பின் நிவாரண உதவிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum