Top posting users this month
No user |
வரும் 22ம் திகதி சென்னையை உலுக்கும் புயல்: பஞ்சாங்கத்தால் பொதுமக்கள் பீதி
Page 1 of 1
வரும் 22ம் திகதி சென்னையை உலுக்கும் புயல்: பஞ்சாங்கத்தால் பொதுமக்கள் பீதி
சென்னையை வரும் 22ம் திகதி புயல் உலுக்கும் என்று வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் ஆண்டு பிறப்பை அடிப்படையாக வைத்து ஆண்டுதோறும் பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது.
அவை முனிவர்கள் எழுதிய சுலோகங்கள் அடிப்படையில் ‘வாக்கிய பஞ்சாங்கம்’, என்றும் சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ‘திருக்கணித பஞ்சாங்கம்’ எனவும் எழுதப்படுகிறது.
இந்நிலையில், ஒரு வாக்கிய பஞ்சாங்கத்தில் கடந்த 14-ம் திகதி அன்று புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும், பஞ்சாங்கத்தில் வரும் 21-ம் திகதி தொடங்கி, ஒரு வாரம் மழை பெய்யும் என்றும், 22-ம் திகதி அன்று, புயல் பலமாக சென்னையை உலுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தகவலால் பஞ்சாங்கத்தை நம்பும் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
தமிழ் ஆண்டு பிறப்பை அடிப்படையாக வைத்து ஆண்டுதோறும் பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது.
அவை முனிவர்கள் எழுதிய சுலோகங்கள் அடிப்படையில் ‘வாக்கிய பஞ்சாங்கம்’, என்றும் சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ‘திருக்கணித பஞ்சாங்கம்’ எனவும் எழுதப்படுகிறது.
இந்நிலையில், ஒரு வாக்கிய பஞ்சாங்கத்தில் கடந்த 14-ம் திகதி அன்று புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும், பஞ்சாங்கத்தில் வரும் 21-ம் திகதி தொடங்கி, ஒரு வாரம் மழை பெய்யும் என்றும், 22-ம் திகதி அன்று, புயல் பலமாக சென்னையை உலுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தகவலால் பஞ்சாங்கத்தை நம்பும் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum