Top posting users this month
No user |
Similar topics
பிரச்சனை தீர்வதற்காக நிர்வாண பூஜை: வாலிபரிடம் சில்மிஷம் செய்த குசும்பு சாமியார்கள்
Page 1 of 1
பிரச்சனை தீர்வதற்காக நிர்வாண பூஜை: வாலிபரிடம் சில்மிஷம் செய்த குசும்பு சாமியார்கள்
மாந்திரீகத்தால் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று கூறி நிர்வாண பூஜை செய்ய முயன்ற நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டை அடுத்த புதுப்பாக்கத்தை சேர்ந்த கணணி டிசைனரான ராதாகிருஷ்ணன் என்பவர், சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் ‘பிரச்சனைகளை மாந்திரீகம் மூலம் தீர்க்கலாம்’ என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார்.
அந்த விளம்பரத்தை பார்த்து கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய போது, எதிர்முனையில் பேசியவர்கள் ரூ. 20 ஆயிரம் தந்தால் முறைப்படி மாந்திரீகம் செய்து பிரச்சனையை தீர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய ராதாகிருஷ்ணன் அவர்களை வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். இதையடுத்து சென்னை சூளைமேடை சேர்ந்த காதர் பாஷா, சவுகத்அலி ஆகியோர் புதுப்பாக்கத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
ரூ. 20 ஆயிரத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் நிர்வாண பூஜைக்கு கன்னிப்பெண் வேண்டும் என்றனர், இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராதாகிருஷ்ணன் மறுத்தார்.
உடனே சிறுமியாவது வேண்டும், அப்படியானால்தான் பூஜை முழுமைபெறும் என்று சாமியார்கள் தெரிவித்தனர்.
இதற்கும் ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரையே நிர்வாண பூஜைக்கு நிற்கும்படி சாமியார்கள் கூறியுள்ளனர்.
‘டவல்’ கட்டிக்கொண்டு ராதாகிருஷ்ணன் நின்றபோது சாமியார்கள் பூஜை செய்து திடீரென அவரது டவலை அவிழ்த்து விட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.
அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார், அந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் 2 சாமியார்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவர்களது கைகளை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்ததோடு மட்டுமல்லாமல், இதுகுறித்து செங்கல்பட்டு பொலிசிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொலிசார் விரைந்து வந்து போலி சாமியார்கள் காதர் பாஷா, சவுகத் அலி ஆகியோரை கைது செய்தனர்.
செங்கல்பட்டை அடுத்த புதுப்பாக்கத்தை சேர்ந்த கணணி டிசைனரான ராதாகிருஷ்ணன் என்பவர், சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் ‘பிரச்சனைகளை மாந்திரீகம் மூலம் தீர்க்கலாம்’ என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார்.
அந்த விளம்பரத்தை பார்த்து கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய போது, எதிர்முனையில் பேசியவர்கள் ரூ. 20 ஆயிரம் தந்தால் முறைப்படி மாந்திரீகம் செய்து பிரச்சனையை தீர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய ராதாகிருஷ்ணன் அவர்களை வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். இதையடுத்து சென்னை சூளைமேடை சேர்ந்த காதர் பாஷா, சவுகத்அலி ஆகியோர் புதுப்பாக்கத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
ரூ. 20 ஆயிரத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் நிர்வாண பூஜைக்கு கன்னிப்பெண் வேண்டும் என்றனர், இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராதாகிருஷ்ணன் மறுத்தார்.
உடனே சிறுமியாவது வேண்டும், அப்படியானால்தான் பூஜை முழுமைபெறும் என்று சாமியார்கள் தெரிவித்தனர்.
இதற்கும் ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரையே நிர்வாண பூஜைக்கு நிற்கும்படி சாமியார்கள் கூறியுள்ளனர்.
‘டவல்’ கட்டிக்கொண்டு ராதாகிருஷ்ணன் நின்றபோது சாமியார்கள் பூஜை செய்து திடீரென அவரது டவலை அவிழ்த்து விட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.
அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார், அந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் 2 சாமியார்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவர்களது கைகளை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்ததோடு மட்டுமல்லாமல், இதுகுறித்து செங்கல்பட்டு பொலிசிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொலிசார் விரைந்து வந்து போலி சாமியார்கள் காதர் பாஷா, சவுகத் அலி ஆகியோரை கைது செய்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சொத்து பிரச்சனை: மோதிக்கொள்ளும் இயக்குநர்- நடிகை
» பள்ளியில் நிர்வாண படம்: வெளியேறிய 60 மாணவிகள்
» தொழிலதிபரை நிர்வாண படமெடுத்து கடத்திய கும்பல்: பொலிசார் அதிரடி வேட்டை
» பள்ளியில் நிர்வாண படம்: வெளியேறிய 60 மாணவிகள்
» தொழிலதிபரை நிர்வாண படமெடுத்து கடத்திய கும்பல்: பொலிசார் அதிரடி வேட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum