Top posting users this month
No user |
Similar topics
ஜீன்ஸ் அணிந்ததற்காக மனைவியை கொலை செய்த கணவன்
Page 1 of 1
ஜீன்ஸ் அணிந்ததற்காக மனைவியை கொலை செய்த கணவன்
ஜீன்ஸ் அணிந்ததற்காக நபரொருவர் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் ஒன்று முதுகல உயன்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நிரோசினி குமாரி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார். குறித்த கணவன் மனைவிக்கு இடையே கருத்து மோதல் இடம் பெற்றதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தின் போது அவர்களுடைய ஒரு பிள்ளை வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
![-](https://2img.net/i/empty.gif)
» மனைவியை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த கணவனுக்கு 16 ஆண்டுகள் கடூழியச் சிறை
» மனைவியை கொலை செய்தவருக்கு ஐந்து வருட சிறை தண்டனை! பத்தாயிரம் ரூபா தண்டம்
» வாயோதிப தாயை கொலை செய்த மகன்! புஸல்லாவையில் சம்பவம்
» மனைவியை கொலை செய்தவருக்கு ஐந்து வருட சிறை தண்டனை! பத்தாயிரம் ரூபா தண்டம்
» வாயோதிப தாயை கொலை செய்த மகன்! புஸல்லாவையில் சம்பவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum