Top posting users this month
No user |
சிறுமி சேயாவை கொலை செய்த நபர் வைத்தியசாலையில்!
Page 1 of 1
சிறுமி சேயாவை கொலை செய்த நபர் வைத்தியசாலையில்!
கொட்டதெனியாவ பிரதேசத்தில் சேயா என்ற சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டார்.
கொண்டயா என அழைக்கப்படும் இந்த நபர், விசேட மருத்துவப் பரிசோதனைக்காக இவ்வாறு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மருத்துவர் எம்.என். ருவால் ஹக் சந்தேக நபரை பரிசோதனை செய்து வருகிறார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வாகனத்தில் இந்த சந்தேக நபர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
அப்போது வைத்தியசாலைக்கு வெளியில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் குழுமியிருந்ததுடன் வைத்தியசாலையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது
கொண்டயா என அழைக்கப்படும் இந்த நபர், விசேட மருத்துவப் பரிசோதனைக்காக இவ்வாறு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மருத்துவர் எம்.என். ருவால் ஹக் சந்தேக நபரை பரிசோதனை செய்து வருகிறார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வாகனத்தில் இந்த சந்தேக நபர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
அப்போது வைத்தியசாலைக்கு வெளியில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் குழுமியிருந்ததுடன் வைத்தியசாலையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum