Top posting users this month
No user |
Similar topics
வாக்களிக்க சென்ற வாக்காளர்களை கடித்து குதறிய குரங்கு
Page 1 of 1
வாக்களிக்க சென்ற வாக்காளர்களை கடித்து குதறிய குரங்கு
பீகார் தேர்தலில் வாக்களிக்க சென்ற வாக்காளர்கள் பலரை அங்குள்ள குரங்கு ஒன்று கடித்துக் குதறியுள்ளது.
இன்று பீகார் சட்டப்பேரவையின் 50 தொகுதிகளுக்கு 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாட்னா அருகே உள்ள பக்தேர்பூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் புகுந்த குரங்கு ஒன்று வாக்களிக்க வந்தவர்களை அச்சுறுத்தியுள்ளது.
திடீரென ஆக்ரோஷமான அந்த குரங்கு, வாக்களிக்க வந்த வயதான மூதாட்டி உள்பட மூன்று பேரை கடித்துவிட்டு ஓடியுள்ளது.
இதையடுத்து அந்த மூதாட்டிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய குரங்கு அந்த பகுதியில் இதுவரை 15 மேற்பட்டோரை கடித்துள்ளது.
வாக்களிக்க வந்தவர்களை குரங்கு ஒன்று கடித்த சம்பவம் வாக்குச்சாவடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பீகார் சட்டப்பேரவையின் 50 தொகுதிகளுக்கு 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாட்னா அருகே உள்ள பக்தேர்பூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் புகுந்த குரங்கு ஒன்று வாக்களிக்க வந்தவர்களை அச்சுறுத்தியுள்ளது.
திடீரென ஆக்ரோஷமான அந்த குரங்கு, வாக்களிக்க வந்த வயதான மூதாட்டி உள்பட மூன்று பேரை கடித்துவிட்டு ஓடியுள்ளது.
இதையடுத்து அந்த மூதாட்டிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய குரங்கு அந்த பகுதியில் இதுவரை 15 மேற்பட்டோரை கடித்துள்ளது.
வாக்களிக்க வந்தவர்களை குரங்கு ஒன்று கடித்த சம்பவம் வாக்குச்சாவடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 3 வயது சிறுமியை கடித்து குதறிய வெறிநாய்
» பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை எலி கடித்து பலி: ஆந்திராவில் சோகம்
» குரங்கு மாமுனிவர் கதைகள்
» பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை எலி கடித்து பலி: ஆந்திராவில் சோகம்
» குரங்கு மாமுனிவர் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum