Top posting users this month
No user |
Similar topics
சிறுமியின் கையைப் பிடித்த ஒருவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை!
Page 1 of 1
சிறுமியின் கையைப் பிடித்த ஒருவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை!
திருகோணமலை குச்சவெளி பகுதியில் பாலியல் ரீதியில் சிறுமியொருவரின் கையைப் பிடித்த ஒருவருக்கு குச்சவெளி நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை ஆறு மாதம் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
திருகோணமலை இறக்கக்கண்டி பகுதியைச் சேர்ந்த எ.எம்.நியாஸ்தீன் (வயது 37) என்பவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் திருகோணமலை புறாமலைப் பகுதியில் சிறுமியொருவரின் கையைப் பிடித்ததாக குச்சவெளி பொலிஸாரினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது
இந்த நிலையில் குறித்த வழக்கில் சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்டு நான்கு மாதங்கள் கட்டாய சிறைதண்டனையும், மேலும் 1500 ரூபாய் தண்டப்பணமும் அத்தொகையினை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் இரண்டு மாதம் சிறைத்தண்டனையும் விதித்து குச்சவெளி பதில் நீதிமன்ற நீதிபதி கயான் மிஹகே இன்று தீர்ப்பளித்தார்.
திருகோணமலை இறக்கக்கண்டி பகுதியைச் சேர்ந்த எ.எம்.நியாஸ்தீன் (வயது 37) என்பவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் திருகோணமலை புறாமலைப் பகுதியில் சிறுமியொருவரின் கையைப் பிடித்ததாக குச்சவெளி பொலிஸாரினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது
இந்த நிலையில் குறித்த வழக்கில் சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்டு நான்கு மாதங்கள் கட்டாய சிறைதண்டனையும், மேலும் 1500 ரூபாய் தண்டப்பணமும் அத்தொகையினை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் இரண்டு மாதம் சிறைத்தண்டனையும் விதித்து குச்சவெளி பதில் நீதிமன்ற நீதிபதி கயான் மிஹகே இன்று தீர்ப்பளித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
![-](https://2img.net/i/empty.gif)
» ஆடி மாதம் அம்மன் அரவணைக்கும் மாதம்…
» பிரான்சில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் ஒருவருக்கு காயம்
» கிழக்கு மாகாணசபையில் அம்பாறைத் தமிழர் ஒருவருக்கு அமைச்சு பதவி வழங்கவேண்டும்: த.தே.கூட்டமைப்பிடம் கோரிக்கை
» பிரான்சில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் ஒருவருக்கு காயம்
» கிழக்கு மாகாணசபையில் அம்பாறைத் தமிழர் ஒருவருக்கு அமைச்சு பதவி வழங்கவேண்டும்: த.தே.கூட்டமைப்பிடம் கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum