Top posting users this month
No user |
Similar topics
சூரிய-சந்திர புஷ்கரணிகள்
Page 1 of 1
சூரிய-சந்திர புஷ்கரணிகள்
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் உள்ள ஐவர்மலையில் திரவுபதி அம்மன் கோயில் கொண்டிருக்கிறாள். பஞ்ச பாண்டவர் வனவாசத்தின் போது பாஞ்சாலியுடன் இங்கு வசித்ததால் ஐவர்மலை ஆனதாகச் சொல்கிறார்கள். போகர் முருகன் சிலையை உருவாக்கியதும் இங்குதான். இது பழனிமலைக்குத் தாய் வீடு. போகர் முன் புவனேஸ்வரி அம்மன் தோன்றி, ‘நவபாஷாண முருகன்’ சிலையை பழனியில் வைத்து வழிபடக் கூறினாள். சிலையை புலிப்பாணியிடம் ஒப்படைத்தார் போகர். இவர் முன்ஜென்மத்தில் நந்தியாக இருந்தவர். ஐவர்மலையில் தாமரை பூக்கும் சூரிய புஷ்கரணி, அல்லி பூக்கும் சந்திர புஷ்கரணி என இரண்டு தீர்த்தங்கள். இவை இரண்டும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதால் அமாவாசை இங்கு விசேஷம். இங்கு உச்சிப் பிள்ளையார் எனும் திருநாமத்துடன் விநாயகர் உள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சூரிய சந்திர பூஜை
» சந்திர தோஷம் போக்கும் திருப்பதி ஏழுமலையான்
» இணையற்ற இந்தியத் தலைவர்கள் - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
» சந்திர தோஷம் போக்கும் திருப்பதி ஏழுமலையான்
» இணையற்ற இந்தியத் தலைவர்கள் - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum