Top posting users this month
No user |
Similar topics
மனித உரிமை பேரவையின் யோசனை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: விமல் வீரவன்ஸ
Page 1 of 1
மனித உரிமை பேரவையின் யோசனை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: விமல் வீரவன்ஸ
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைய நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படுமாயின் அதற்கு முன்னர் அது குறித்து சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கலப்பு நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டால், சர்வதேச நீதிபதிகள் அதில் இடம்பெறுவர்கள். ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இது தெளிவாகியுள்ளது.
இதனால், கட்சி, நிற பேதங்கள் மறந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கலப்பு நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டால், சர்வதேச நீதிபதிகள் அதில் இடம்பெறுவர்கள். ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இது தெளிவாகியுள்ளது.
இதனால், கட்சி, நிற பேதங்கள் மறந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» மனித உரிமை செயற்பாட்டாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு
» போர்க்குற்ற அறிக்கை தாமதம்! கோரிக்கைகளை நிராகரித்த மனித உரிமை பேரவையின் தலைவர்
» தாஜுடீனின் மரணம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்!- மஹிந்த
» போர்க்குற்ற அறிக்கை தாமதம்! கோரிக்கைகளை நிராகரித்த மனித உரிமை பேரவையின் தலைவர்
» தாஜுடீனின் மரணம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்!- மஹிந்த
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum