Top posting users this month
No user |
தாஜுடீனின் மரணம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்!- மஹிந்த
Page 1 of 1
தாஜுடீனின் மரணம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்!- மஹிந்த
றகர் வீரர் மொஹமட் வசீம் தாஜுடீனின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான விசாரணைகளை ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். எனது கரங்களில் இரத்த தடயங்கள் இல்லை. எங்கள் அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் நியமிக்கப்பட்டால் குறித்த மரணம் தொடர்பிலான விசாரணைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஊடகவியலாளர் ஒருவர் பிரகித் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
எங்கள் ஆட்சியின் போது குறித்த காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான விசாரணைகளை ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். எனது கரங்களில் இரத்த தடயங்கள் இல்லை. எங்கள் அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் நியமிக்கப்பட்டால் குறித்த மரணம் தொடர்பிலான விசாரணைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஊடகவியலாளர் ஒருவர் பிரகித் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
எங்கள் ஆட்சியின் போது குறித்த காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum