Top posting users this month
No user |
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை பொய்யானது: பேராசிரியர் திஸ்ஸ விதாரண
Page 1 of 1
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை பொய்யானது: பேராசிரியர் திஸ்ஸ விதாரண
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஐ.நா மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்த இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை உண்மையான அறிக்கையல்ல என லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன் ஐ.நா மனித உரிமை பேரவையில், அமெரிக்க சமர்ப்பித்த யோசனைக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன் ஐ.நா மனித உரிமை பேரவையில், அமெரிக்க சமர்ப்பித்த யோசனைக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum