Top posting users this month
No user |
Similar topics
சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் இம்முறை யாழில் நடாத்தப்படும்: என்.வேதநாயகன்
Page 1 of 1
சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் இம்முறை யாழில் நடாத்தப்படும்: என்.வேதநாயகன்
சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள், இலங்கை சிறுவர் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சினால் யாழ்.மாவட்டத்தில் நடத்தப்படவுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் மேற்படி விடயம் தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 1ம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை ஒட்டிய நிகழ்வுகள் தொடங்கும் தொடர்ச்சியாக இந்த நிகழ்வுகள் 3ம் திகதி வரையில் நடைபெறும்.
இதன்படி வீரசிங்கம் மண்டபத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடைபெற்ற மாலை யாழ்.பழைய பூங்கா வளாகத்தில் சிறுவர் மகிழ்வூட்டல் நிகழ்வு நடைபெறும்.
2ம் திகதி சிறுவர் மகிழ்வூட்டல் விளையாட்டு நிகழ்வும், 3ம் திகதி மல்லாகம் மத்திய கல்லூரியில் சிறுவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெறும்.
இந்த நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்வதாக கூறப்பட்டபோதும் பின்னர் அவர் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் மேற்படி விடயம் தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 1ம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை ஒட்டிய நிகழ்வுகள் தொடங்கும் தொடர்ச்சியாக இந்த நிகழ்வுகள் 3ம் திகதி வரையில் நடைபெறும்.
இதன்படி வீரசிங்கம் மண்டபத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடைபெற்ற மாலை யாழ்.பழைய பூங்கா வளாகத்தில் சிறுவர் மகிழ்வூட்டல் நிகழ்வு நடைபெறும்.
2ம் திகதி சிறுவர் மகிழ்வூட்டல் விளையாட்டு நிகழ்வும், 3ம் திகதி மல்லாகம் மத்திய கல்லூரியில் சிறுவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெறும்.
இந்த நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்வதாக கூறப்பட்டபோதும் பின்னர் அவர் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வுகள்! பெருமளவு மாணவர்கள் பங்கேற்பு
» மூவின ஒற்றுமையோடு இம்முறை தை மகள் பிறக்கின்றாள்
» மட்டக்களப்பில் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வீதம் அதிகரிப்பு
» மூவின ஒற்றுமையோடு இம்முறை தை மகள் பிறக்கின்றாள்
» மட்டக்களப்பில் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வீதம் அதிகரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum