Top posting users this month
No user |
Similar topics
முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட குடிநீரில் பாம்பு: சத்தீஸ்கரில் பரபரப்பு
Page 1 of 1
முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட குடிநீரில் பாம்பு: சத்தீஸ்கரில் பரபரப்பு
சத்தீஸ்கரில் முதலவர் ராமன் சிங் கலந்துக்கொண்ட கூட்டத்தில் வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டிலில் பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் கூட்டம் நடந்தது.
அந்த கூட்டத்தில், சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டன. அப்போது, குடிநீர் கேன்களில் ஒன்றில் நீருடன் ஒரு சிறிய பாம்பு கிடப்பதை முதல்வரின் மருத்துவ குழுவில் உள்ள ஒரு மருத்துவர் கண்டு பிடித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் அந்த குடிநீரை குடிக்க வேண்டாம் என்று கூறியதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இது பற்றி முதல்வர் ராமன் சிங் கூறியதாவது, நாங்கள் இந்த குடிநீர் உற்பத்தி நிறுவனத்தை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களிடம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும். என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம்அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் கூட்டம் நடந்தது.
அந்த கூட்டத்தில், சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டன. அப்போது, குடிநீர் கேன்களில் ஒன்றில் நீருடன் ஒரு சிறிய பாம்பு கிடப்பதை முதல்வரின் மருத்துவ குழுவில் உள்ள ஒரு மருத்துவர் கண்டு பிடித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் அந்த குடிநீரை குடிக்க வேண்டாம் என்று கூறியதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இது பற்றி முதல்வர் ராமன் சிங் கூறியதாவது, நாங்கள் இந்த குடிநீர் உற்பத்தி நிறுவனத்தை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களிடம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும். என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம்அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வீட்டில் உள்ள மாநகராட்சி குடிநீர் குழாயில் வந்த பாம்பு: தேனியில் பரபரப்பு
» குடிநீரில் விஷம் கலக்க பாகிஸ்தான் சதித்திட்டம்! உளவுத்துறை எச்சரிக்கை
» ஜொனிக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும் நீதவானின் அனுமதி இல்லை!
» குடிநீரில் விஷம் கலக்க பாகிஸ்தான் சதித்திட்டம்! உளவுத்துறை எச்சரிக்கை
» ஜொனிக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும் நீதவானின் அனுமதி இல்லை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum