Top posting users this month
No user |
Similar topics
பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி தூதரகத்தில் தஞ்சம்: கைது செய்ய முடியாமல் தவிக்கும் பொலிசார்
Page 1 of 1
பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி தூதரகத்தில் தஞ்சம்: கைது செய்ய முடியாமல் தவிக்கும் பொலிசார்
வேலைக்கார பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சவுதி தூதரக அதிகாரி வீட்டை விட்டு வெளியேறி தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி குர்கானில் வசிக்கும் சவுதி அரேபிய தூதரக அதிகாரி தனது வீட்டில் வேலை செய்யும் நேபாள வேலைக்கார பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்த 2 பெண்களிடம் பொலிசார் விசாரணையை துவக்கி விட்டனர்.
எனினும் தங்கள் நாட்டு தூதரக அதிகாரி மீது பொலிசார் புகார் பதிவு செய்ததற்கு சவுதி அரேபிய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் தூதரக அதிகாரி மீது போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் கூறியுள்ளது.
இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த அதிகாரி தனது வீட்டில் இருந்து வெளியேறி சவுதி தூதரகத்தில் தஞ்சம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஒரு நாட்டு தூதரகத்திற்குள் போலீசார் நுழைய முடியாது என்று சர்வதேச விதி உள்ளது. எனவே அவரை கைது செய்ய முடியாமல் பொலிசார் தவித்து வருகின்றனர்.
இந்திய வெளியுறவுத்துறையிடம் இருந்து உத்தரவு வந்த பிறகே, அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி குர்கானில் வசிக்கும் சவுதி அரேபிய தூதரக அதிகாரி தனது வீட்டில் வேலை செய்யும் நேபாள வேலைக்கார பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்த 2 பெண்களிடம் பொலிசார் விசாரணையை துவக்கி விட்டனர்.
எனினும் தங்கள் நாட்டு தூதரக அதிகாரி மீது பொலிசார் புகார் பதிவு செய்ததற்கு சவுதி அரேபிய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் தூதரக அதிகாரி மீது போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் கூறியுள்ளது.
இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த அதிகாரி தனது வீட்டில் இருந்து வெளியேறி சவுதி தூதரகத்தில் தஞ்சம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஒரு நாட்டு தூதரகத்திற்குள் போலீசார் நுழைய முடியாது என்று சர்வதேச விதி உள்ளது. எனவே அவரை கைது செய்ய முடியாமல் பொலிசார் தவித்து வருகின்றனர்.
இந்திய வெளியுறவுத்துறையிடம் இருந்து உத்தரவு வந்த பிறகே, அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாலியல் தொல்லை அளித்த உயர் பொலிஸ் அதிகாரி: ’வாட்ஸ்அப்பில்’ வெளியிட்ட பெண் பொலிசார்
» குழந்தையின் மருத்துவ கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் இலங்கை பெற்றோர்
» ஐஏஎஸ் அதிகாரி ரவி வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கையால் திடீர் திருப்பம்!
» குழந்தையின் மருத்துவ கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் இலங்கை பெற்றோர்
» ஐஏஎஸ் அதிகாரி ரவி வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கையால் திடீர் திருப்பம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum