Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதாவை பற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள்? சொல்கிறார் பிரேமலதா
Page 1 of 1
ஜெயலலிதாவை பற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள்? சொல்கிறார் பிரேமலதா
தமிழக முதல்வர்ஜெயலலிதா செய்தி வாசிப்பாளராக மாறி விட்டார் என்று மக்கள் பேசுகிறார்க என பிரேமலேதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் தேமுதிக பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ஜெயலலிதா இரண்டு விரல்களை காண்பிக்கிறார். ஒன்று 110. மற்றொன்று 144. இதுதான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
வேறு எந்த வளர்ச்சியும், முன்னேற்றமும் நடக்கவில்லை.
ஜெயலலிதா ஒவ்வொரு தொகுதிக்கும் மக்கள் பணிகளுக்கு ஆட்களை அமர்த்துவதை விட்டுவிட்டு, தேர்தல் பணிக்கு ஆட்களை அமர்த்துகிறார்.
திமுக, மற்றும் அதிமுகவினர் அடுத்த தேர்தலை பற்றி மட்டுமே சிந்திக்கக் கூடியவர்கள்.
ஜெயலலிதா இன்றைக்கு மட்டும் பல ஆயிரம் கோடிக்கு திட்டங்களை அறிவித்திருக்கிறார்.
அதில் சிலவற்றை நான் சொல்கிறேன். ஊரக சாலை மேம்பாடு ஆயிரத்து 475 கோடி. ஊரக மேம்பாட்டுத் திட்டம் 500 கோடி. நபார்டு திட்டத்தின் கீழ் திட்டம் 50 கோடி, ஊரக சாலைகள் மேம்பாடு 200 கோடி. அடிப்படை வசதி சாலைகளுக்கு 375 கோடி. மாநில உள்கட்டமைப்பை மேம்படுத்த 50 கோடி. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ஏற்கனவே 10 ஆயிரம் குழுக்கள் அமைத்ததில் 20,270 கோடி செலவு செய்திருக்கிறார்களாம்.
இன்னும் 6 ஆயிரம் கோடி செலவு செய்யப்போகிறோம் என்கிறார்கள். முதியோர் பென்சனுக்கு 651 கோடி.
இன்றைக்கு ஒரே நாளில் இத்தனை கோடிகளை அறிவிக்கிறீர்களே ஜெயலலிதா அவர்களே, ஒரே ஒரு கேள்வியை மட்டும் உங்கள் முன்பு நான் கேட்கிறேன்.
யாரோ எழுதிக்கொடுப்பதை உட்கார்ந்து கொண்டு அப்படியே தயவு செய்து வாசிக்காதீங்க. இருப்பது இன்னும் 6 மாதம். ஏற்கனவே அறிவித்த பல திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் இன்றைக்கு பல ஆயிரம் கோடி அறிவித்திருக்கிறீர்களே.
மக்கள் என்ன தெரியுமா உங்களைப் பற்றி பேசுகிறார்கள். ஜெயலலிதா டிவியில வர செய்தி வாசிப்பாளர் மாதிரி ஆகிட்டாங்க தமிழ்நாடு முதல் அமைச்சர் என்று பேசுகிறார்கள்.
இதுதான் உண்மை. யாரோ எழுதிக் கொடுப்பதை தினந்தோறும் வந்து வாசித்துவீட்டு போகிறார். எந்த திட்டமும் நடப்பதில்லை என்று மக்கள் சொல்கிறார்கள்.
மக்களுக்கு என்ன தேவை, தேவையில்லை என்பதை அறிந்து மக்கள் முதல்வராக நீங்கள் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் தேமுதிக பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ஜெயலலிதா இரண்டு விரல்களை காண்பிக்கிறார். ஒன்று 110. மற்றொன்று 144. இதுதான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
வேறு எந்த வளர்ச்சியும், முன்னேற்றமும் நடக்கவில்லை.
ஜெயலலிதா ஒவ்வொரு தொகுதிக்கும் மக்கள் பணிகளுக்கு ஆட்களை அமர்த்துவதை விட்டுவிட்டு, தேர்தல் பணிக்கு ஆட்களை அமர்த்துகிறார்.
திமுக, மற்றும் அதிமுகவினர் அடுத்த தேர்தலை பற்றி மட்டுமே சிந்திக்கக் கூடியவர்கள்.
ஜெயலலிதா இன்றைக்கு மட்டும் பல ஆயிரம் கோடிக்கு திட்டங்களை அறிவித்திருக்கிறார்.
அதில் சிலவற்றை நான் சொல்கிறேன். ஊரக சாலை மேம்பாடு ஆயிரத்து 475 கோடி. ஊரக மேம்பாட்டுத் திட்டம் 500 கோடி. நபார்டு திட்டத்தின் கீழ் திட்டம் 50 கோடி, ஊரக சாலைகள் மேம்பாடு 200 கோடி. அடிப்படை வசதி சாலைகளுக்கு 375 கோடி. மாநில உள்கட்டமைப்பை மேம்படுத்த 50 கோடி. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ஏற்கனவே 10 ஆயிரம் குழுக்கள் அமைத்ததில் 20,270 கோடி செலவு செய்திருக்கிறார்களாம்.
இன்னும் 6 ஆயிரம் கோடி செலவு செய்யப்போகிறோம் என்கிறார்கள். முதியோர் பென்சனுக்கு 651 கோடி.
இன்றைக்கு ஒரே நாளில் இத்தனை கோடிகளை அறிவிக்கிறீர்களே ஜெயலலிதா அவர்களே, ஒரே ஒரு கேள்வியை மட்டும் உங்கள் முன்பு நான் கேட்கிறேன்.
யாரோ எழுதிக்கொடுப்பதை உட்கார்ந்து கொண்டு அப்படியே தயவு செய்து வாசிக்காதீங்க. இருப்பது இன்னும் 6 மாதம். ஏற்கனவே அறிவித்த பல திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் இன்றைக்கு பல ஆயிரம் கோடி அறிவித்திருக்கிறீர்களே.
மக்கள் என்ன தெரியுமா உங்களைப் பற்றி பேசுகிறார்கள். ஜெயலலிதா டிவியில வர செய்தி வாசிப்பாளர் மாதிரி ஆகிட்டாங்க தமிழ்நாடு முதல் அமைச்சர் என்று பேசுகிறார்கள்.
இதுதான் உண்மை. யாரோ எழுதிக் கொடுப்பதை தினந்தோறும் வந்து வாசித்துவீட்டு போகிறார். எந்த திட்டமும் நடப்பதில்லை என்று மக்கள் சொல்கிறார்கள்.
மக்களுக்கு என்ன தேவை, தேவையில்லை என்பதை அறிந்து மக்கள் முதல்வராக நீங்கள் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மதுவிலக்கு பற்றி பேச கருணாநிதி, வைகோவுக்கு என்ன யோக்யதை இருக்கிறது?
» ஜெயலலிதா பொழப்பு சிரிப்பா போச்சு: மிஸ்ட் கால் கட்சி “பா.ஜ.க”: வெளுத்து வாங்கும் பிரேமலதா விஜயகாந்த்
» ஜெயலலிதாவை விளாசிய திமுக.. கவுன்சிலர்களுக்கு இடையே அடி, உதை
» ஜெயலலிதா பொழப்பு சிரிப்பா போச்சு: மிஸ்ட் கால் கட்சி “பா.ஜ.க”: வெளுத்து வாங்கும் பிரேமலதா விஜயகாந்த்
» ஜெயலலிதாவை விளாசிய திமுக.. கவுன்சிலர்களுக்கு இடையே அடி, உதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum