Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆதரவற்றவர்களுக்கு 3 ஆண்டுகளாக உணவளித்த சீக்கியரை கவுரவித்த அவுஸ்திரேலியா

Go down

ஆதரவற்றவர்களுக்கு 3 ஆண்டுகளாக உணவளித்த சீக்கியரை கவுரவித்த அவுஸ்திரேலியா Empty ஆதரவற்றவர்களுக்கு 3 ஆண்டுகளாக உணவளித்த சீக்கியரை கவுரவித்த அவுஸ்திரேலியா

Post by oviya Tue Sep 01, 2015 3:21 pm

அவுஸ்திரேலியாவில் நடைபாதைகளில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு, உணவிட்டு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை அவுஸ்திரேலியா கவுரவித்துள்ளது.
கார் ஓட்டுனராக பணிபுரியும் தெஜிந்தர் பால் சிங் தினமும் 30 கிலோ உணவுகளை சமைத்து, தங்குவதற்கு வீடின்றி தவிக்கும் ஆதரவற்றவர்களுக்கு, கடந்த 3 வருடங்களாக உணவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், அவரது சேவையை பாராட்டும் வகையில் காமன்வெல்த் வங்கி நடத்தும் அவுஸ்திரேலிய விருது நிகழ்வில், இவருக்கு 'Australian of the Day' என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

தெஜிந்தர் பால் சிங் இது குறித்து கூறுகையில், நான் பின்பற்றும் சீக்கிய மதம் வருமானத்தில் 10 சதவீதத்தை மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக பயன்படுத்து என்று சொல்கிறது.

அதன் படி நான் இந்த சேவை செய்வதற்காக பயன்படுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum