Top posting users this month
No user |
Similar topics
ஆலு பனீர்
Page 1 of 1
ஆலு பனீர்
தேவையான பொருட்கள்
உருளைகிழங்கு - 3
பனீர் - 200 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு பொரிக்க மற்றும் தாளிக்க
தக்காளி - 3
பூண்டு - 5 பல்
பச்சைமிளகாய் - 3
வெங்காயம் - 3 (பெரியது)
உப்பு - தேவையான அளவு
தனியாதூள் - 1 மேசைக்கரண்டி
மசாலாதூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி விழுது - 1/2 தேக்கரண்டி
பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
கரமசாலா - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிது
செய்முறை
முதலில் உருளைகிழங்கை தோல் நீக்கி மெல்லிய சதுர வடிவமாக நறுக்கிக்கொள்ளவும்
பனீரையும் சின்ன சதுரங்களாக நறுக்கிக்கொள்ளவும்.
தக்காளி,வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சைமிளகாயையும்,பூண்டையும் நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் பொரிக்கும் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பனீர் துண்டுகளை போட்டு நன்கு பொரித்து எடுத்து தனியாகவைக்கவும்.
அதே போல நறுக்கிய உருளைகிழங்கு துண்டுகளையும் போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
பின் மற்றொறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து
எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி,பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
பின் தனியாதூள்,மசாலாதூள்,மஞ்சள் தூள்,இஞ்சி,பூண்டு விழுது,கரமசாலா,உப்பு இவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் 1 டம்ளர் சுடு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கழித்து பொரித்துவைத்த பனீர்,உருளை கிழங்கு துண்டுகளை சேர்த்து கிளறி 5 நிமிடம் அடுப்பில் வைத்து இருந்து இறக்கவும்.
உருளைகிழங்கு - 3
பனீர் - 200 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு பொரிக்க மற்றும் தாளிக்க
தக்காளி - 3
பூண்டு - 5 பல்
பச்சைமிளகாய் - 3
வெங்காயம் - 3 (பெரியது)
உப்பு - தேவையான அளவு
தனியாதூள் - 1 மேசைக்கரண்டி
மசாலாதூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி விழுது - 1/2 தேக்கரண்டி
பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
கரமசாலா - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிது
செய்முறை
முதலில் உருளைகிழங்கை தோல் நீக்கி மெல்லிய சதுர வடிவமாக நறுக்கிக்கொள்ளவும்
பனீரையும் சின்ன சதுரங்களாக நறுக்கிக்கொள்ளவும்.
தக்காளி,வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சைமிளகாயையும்,பூண்டையும் நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் பொரிக்கும் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பனீர் துண்டுகளை போட்டு நன்கு பொரித்து எடுத்து தனியாகவைக்கவும்.
அதே போல நறுக்கிய உருளைகிழங்கு துண்டுகளையும் போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
பின் மற்றொறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து
எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி,பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
பின் தனியாதூள்,மசாலாதூள்,மஞ்சள் தூள்,இஞ்சி,பூண்டு விழுது,கரமசாலா,உப்பு இவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் 1 டம்ளர் சுடு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கழித்து பொரித்துவைத்த பனீர்,உருளை கிழங்கு துண்டுகளை சேர்த்து கிளறி 5 நிமிடம் அடுப்பில் வைத்து இருந்து இறக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum