Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மரத்தின் பூ வகை

Go down

மரத்தின் பூ வகை          Empty மரத்தின் பூ வகை

Post by oviya Sat Aug 29, 2015 1:57 pm


குங்குமப்பூ:
நீரேற்றம், நாசி பிரச்சனை, செவி பிரச்சனை, மனச்சோர்வு ஆகியவை குறையும்.
கொன்றைப்பூ:
இதனை சரக்கொன்றை என்றும் கூறுவர். கொன்றைப்பூவால் மது மேகம், கடல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஆகியவை குறையும்.
மைக்கொன்றைப்பூ:
இதை மயிர் கொன்றைப்பூ என்றும் கூறுவர். இவற்றால் பிரமேகமும், சல மேகமும் நீங்கும்.
காட்டாத்திப்பூ:
கடுப்பு, இரத்த பிரச்சனை, வெண்மையான மலக்கழிச்சல், பிரமேகம் ஆகியவை போகும்.
செண்பகப்பூ:
வாத பித்த தொந்தரவு, சுரம், பிரமேகம், தேவையில்லாமல் விந்து வெளியேறுதல் ஆகியவை குறையும். மனம் களிப்பு அடையும்.
பாதிரிப்பூ:
தீச்சுரமும், மேகமும் நீங்கும்.
மந்தாரைப்பூ:
விழிக்கு குளிர்ச்சியை தரும். உடல் வெப்பத்தை நீக்கும்.
புன்னை பூ:
நீங்காத மேகம், கரப்பான், மனஅழுத்தம் ஆகியவை குறையும்.மயக்கம் உண்டாகும். பித்தம் என்பர்.
மகிழம் பூ:
உடல் வெப்பமும், இதை முகர்ந்தால் அரோக ரோகம் குறையும்.
பன்னீர் பூ:
வாந்தி, ருசியின்மை, நாவறட்சி, பித்த கோபம் ஆகியவை நீங்கும்.
குருக்கத்திப்பூ:
இதனை மாதவிப்பூ என்று கூறுவர்.அதிக தாகம், பித்த கோபம், பல விதமான விஷங்கள் ஆகியவற்ரை நீக்கும்.
செந்தாழம் பூ:
சிரஸ்தாப ரோகம், நீரேற்றம், நெஞ்சில் கபம், இருமல், வாத கோபம் இவற்றை குறைக்கும். உடலில் வனப்பை உண்டாக்கும்.
முருங்கைப்பூ:
பித்த தோஷம், அரோசகமும் நீங்கும். கண் குளிர்ச்சியும், விந்து விருத்தியும் உண்டாகும்.
அகத்திப்பூ:
சுருட்டு முதலிய புகையினாலும், வெயில் ஆதிக்க உஷ்ணத்தாலும் ஏற்படும் பித்தமும், உடல் அழலையும் நீங்கும்.
செவ்வகத்திப்பூ:
பார்கின்ற போது பயங்கரத்தை கொடுகின்ற நாசியால் விழுகின்ற இரத்த பெருக்கை விரைவில் நிறுத்துவதோடு, உள் வெப்பத்தையும் நீக்கும்.
வேப்பம் பூ:
சந்தி, மூர்ச்சை, தோஷம், வாந்தி, அரோகம், நீடித்த வாதம், ஏப்பம், மலக்கிருமி இவற்றை போக்கும்.
மாதுளம் பூ:
பித்தம், வாந்தி, வயிறு உளைச்சல், ஏப்பம், இரத்த மூலம் இவற்றை போக்கும். இரத்தம் பெருகும். உடலுக்கு பலத்தை உண்டாக்கும்.
புளியம் பூ:
பித்த கோபமும், ருசியின்மையும், அதிமான வாந்தியும் நீங்கும்.
இலுப்பை பூ:
பித்த சுரமும், தாக சுரமும் நீங்கும். அதிக பித்தமும், மனச்சோர்வும் நீங்கும்.
வாகைப்பூ:
வாத தோஷங்களும், சிறு விஷத்தையும், கோபத்தையும் கொடுக்கும்.
முள் முருங்கைப்பூ:
இதனை கல்யாண முருங்கை என்றும் கூறுவர். இது கருப்பப்பை பிரச்சனை, வாந்தி, வயிற்று வலி, பித்த சுரம் முதலியவற்றை குறைக்கும்.
தென்னம் பூ:
பிரமேகம், உட்காய்ச்சல், இரத்த பித்தம், சுரம், ஒழுக்கு பிரமியம், விஷபாத ரோகம் ஆகியவற்றை நீக்கும்.
பனம் பூ:
பனம் பூவானது வாதம், சிறுநீர் சிக்கல், ரோகம், சுரம் ஆகியவற்றை போக்கும்.
வாழைப்பூ:
வாழைப்பூ இரத்த மூலம், பிரமேகம், வெள்ளைப்படுதல், மனசோர்வு, கபம், உதிரக்கடுப்பு, இருமல், கை, கால் எரிச்சல் இவற்றை நீக்கும். விந்து விருத்தி உண்டாகும்.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum