Top posting users this month
No user |
Similar topics
மரத்தின் விதை வகை
Page 1 of 1
மரத்தின் விதை வகை
மாங்கொட்டை:
சீதபேதி, இரத்தாதிசாரம், உதிரக்கடுப்பு, மூலச்சூடு இவை அனைத்தும் அகலும்.
பலாக்கொட்டை:
கருக்கிய பலா கொட்டையினால் அள்ளு மாந்தம், குடலின் கபத்தால் மலச்சிக்கல், கள் குடியர்களுக்கு உண்டாவது போல் நெஞ்சில் புளித்த ஏப்பம் உண்டாதல். கல் போல் வயிறு கட்டிப்படுதல், வயிற்று கோளாறு ஆகியவை உண்டாகும்.
புளியங்கொட்டை:
தோலில் துவர்ப்புள்ள புளியங்கொட்டைக்கு சுக்கில மேகம், பித்தாதிசாரம், அதிவிரணம், மூத்திரக்கடுப்பு, வெள்ளைப்படுதல் ஆகியவை நீங்கும்.
தேற்றான் கொட்டை:
பிரமேகம், வெட்டை, உட்சூடு, ஜடராக்கினி, வயிற்றுக்கடுப்பு, ரணம் ஆகியவை நீங்கும். மந்தம் உண்டாகும். கண்ணுக்கு மருந்தாகும்.
எட்டிக்கொட்டை:
கருமேகம், சந்நி, விஷக்கட்டி, தோல் நோய்கள், வாத வலி, வீரிய நஷ்டம், கரப்பான், மூர்ச்சை, மனச்சோர்வு, பிடகம் ஆகியவை போகும்.
புரசங்கொட்டை:
இதை மலாசுக்கொட்டை என்றும் கூறுவர். மல பிரச்சனை, வாத வலி, சீதம், படர்தாமரை, குன்மம், வயிற்று இரைச்சல், கரப்பான் இவை நீங்கும். பித்தம் அதிகரிக்கும்.
புன்னை கொட்டை:
செவிப்புண், சந்நி, தனுர்வாதம், சூதக வாயு, உடலில் நீரை ஏற்றி அதில் அழுத்திய சீதள வாயு ஆகியவை நீங்கும்.
கிலுப்பை விதை:
பார்வைக்கு அழகாக இருக்கும். கிலுப்பை விதையினால் வாய்வு போகும். பல பூச்சி கடிகளும், விஷங்களும் நீங்கும்.
அழிஞ்சில் விதை:
நாளறிந்து காப்பிடு எடுத்த அழிஞ்சில் விதையினால் அஞ்சா மறைப்புமையும், உலக வசியமும் உண்டாகும்.
புங்கின் விதை:
கழலை, விரணம், கிரந்தி, கரப்பான், கர்ண பரிஸ் போடகம், சந்நி, கண் நோய் ஆகியவை போக்க உதவும். மலத்தை கட்டும். காட்டு புங்கன் விதைக்கு தேமலும், படையும், கீல்களை பற்றிய வாய்வும் போகும்.
மருதோன்றி விதை:
பெண்களுக்கு தேவையற்ற தொந்தரவு உண்டாகும். வெள்ளை, பெரும்பாடு முதலியவை நிவர்த்தியாகும்.
வேப்பம் விதை:
தோல் நோய்கள், சர்ப்ப விஷம், சந்நி, சொறி சிரங்கு, மூலம், ஏப்பம், மலத்திலுள்ள சிறு கிருமி முதலியவை போகும்.
கடப்பம் விதை:
இதை கடம்பு விதை என்றும் கூறுவர். விஷக்கடி, கிரஸ்தாப ரோகம், வாதம், அக்கினி மாந்த பேதங்கள் ஆகியவை நீங்கும்.
மகிழம் விதை:
கண் கலிக்கத்துகான மகிழம் விதை மலாவிருத வாதம், நேத்திர தோஷம், சர்ப்ப விஷம், சுரம் இவைகளை நீக்கும். சுக்கிலத்தையும் தேக வனப்பையும், பலத்தையும் விருத்தி செய்யும். இது சீதளம் தரக்கூடியது.
தில்லம் விதை:
கீடக விஷம், சர்ப்ப விஷம், திமிர் வாதம், இனிப்பு சுவையால் பிறந்த கபரோகம், தோல் நோய் ஆகியவை போகும்.
ஆளி விதை:
சோபை, மிகுவமனம், உடல் கடுப்பு, வாத வலி, நரம்பு சூலை, அஸ்தி சூடு, ஒக்காளம், அருசி, பீஜவாயு ஆகியவை நீங்கும்.
உருத்திராட்சம்:
அதிதாகம், திரிதோஷம், விக்கல் ரோகம், பித்த கோபம், பித்த ரோகம், சிலேஷ்மாதிக்கம் இவற்றை போக்கும்.
முருங்கை விதை:
சலரூபமாக கரைந்த விந்துவும் பிசின் போல கெட்டியாகும். உடல் பலமுடையதாகும்.
மாதுளை விதை:
இனிப்புள்ள மாதுளம் விதையானது சுக்கிலத்தை இறுக்குவதோடு, அதிலுள்ள குற்றத்தையும், பிரமேகச்சுருக்கையும் நீக்கும்.
முந்திரிப்பருப்பு:
மிகுந்த ருசியுள்ள பருப்பானது பித்த வாத தொந்தம், விந்து விருத்தி, அக்கினி மாந்தம் இவற்றை உண்டாக்கும்.
வாதுமை பருப்பு:
இதை அடப்பம் விதை என்றும் கூறுவர். வாதுமை பருப்பினால் விழிப்படலமும், விரண கொழுமையும் நீங்கும். விந்து பலம் அதிகரிக்கும்.
சாரப்பருப்பு:
சிறுநீரை பற்றிய கடுஞ்சுருக்கு. மூத்திரக்கடுப்பு, சலப்பிரமேகம் ஆகியவை நீங்கும். நீர்த்து போன விந்து இறுகும். ரசகெந்தகங்களை சாப்பிட்டவர்களுக்கு அதன் அழலையை ஆற்றும்.
சீதபேதி, இரத்தாதிசாரம், உதிரக்கடுப்பு, மூலச்சூடு இவை அனைத்தும் அகலும்.
பலாக்கொட்டை:
கருக்கிய பலா கொட்டையினால் அள்ளு மாந்தம், குடலின் கபத்தால் மலச்சிக்கல், கள் குடியர்களுக்கு உண்டாவது போல் நெஞ்சில் புளித்த ஏப்பம் உண்டாதல். கல் போல் வயிறு கட்டிப்படுதல், வயிற்று கோளாறு ஆகியவை உண்டாகும்.
புளியங்கொட்டை:
தோலில் துவர்ப்புள்ள புளியங்கொட்டைக்கு சுக்கில மேகம், பித்தாதிசாரம், அதிவிரணம், மூத்திரக்கடுப்பு, வெள்ளைப்படுதல் ஆகியவை நீங்கும்.
தேற்றான் கொட்டை:
பிரமேகம், வெட்டை, உட்சூடு, ஜடராக்கினி, வயிற்றுக்கடுப்பு, ரணம் ஆகியவை நீங்கும். மந்தம் உண்டாகும். கண்ணுக்கு மருந்தாகும்.
எட்டிக்கொட்டை:
கருமேகம், சந்நி, விஷக்கட்டி, தோல் நோய்கள், வாத வலி, வீரிய நஷ்டம், கரப்பான், மூர்ச்சை, மனச்சோர்வு, பிடகம் ஆகியவை போகும்.
புரசங்கொட்டை:
இதை மலாசுக்கொட்டை என்றும் கூறுவர். மல பிரச்சனை, வாத வலி, சீதம், படர்தாமரை, குன்மம், வயிற்று இரைச்சல், கரப்பான் இவை நீங்கும். பித்தம் அதிகரிக்கும்.
புன்னை கொட்டை:
செவிப்புண், சந்நி, தனுர்வாதம், சூதக வாயு, உடலில் நீரை ஏற்றி அதில் அழுத்திய சீதள வாயு ஆகியவை நீங்கும்.
கிலுப்பை விதை:
பார்வைக்கு அழகாக இருக்கும். கிலுப்பை விதையினால் வாய்வு போகும். பல பூச்சி கடிகளும், விஷங்களும் நீங்கும்.
அழிஞ்சில் விதை:
நாளறிந்து காப்பிடு எடுத்த அழிஞ்சில் விதையினால் அஞ்சா மறைப்புமையும், உலக வசியமும் உண்டாகும்.
புங்கின் விதை:
கழலை, விரணம், கிரந்தி, கரப்பான், கர்ண பரிஸ் போடகம், சந்நி, கண் நோய் ஆகியவை போக்க உதவும். மலத்தை கட்டும். காட்டு புங்கன் விதைக்கு தேமலும், படையும், கீல்களை பற்றிய வாய்வும் போகும்.
மருதோன்றி விதை:
பெண்களுக்கு தேவையற்ற தொந்தரவு உண்டாகும். வெள்ளை, பெரும்பாடு முதலியவை நிவர்த்தியாகும்.
வேப்பம் விதை:
தோல் நோய்கள், சர்ப்ப விஷம், சந்நி, சொறி சிரங்கு, மூலம், ஏப்பம், மலத்திலுள்ள சிறு கிருமி முதலியவை போகும்.
கடப்பம் விதை:
இதை கடம்பு விதை என்றும் கூறுவர். விஷக்கடி, கிரஸ்தாப ரோகம், வாதம், அக்கினி மாந்த பேதங்கள் ஆகியவை நீங்கும்.
மகிழம் விதை:
கண் கலிக்கத்துகான மகிழம் விதை மலாவிருத வாதம், நேத்திர தோஷம், சர்ப்ப விஷம், சுரம் இவைகளை நீக்கும். சுக்கிலத்தையும் தேக வனப்பையும், பலத்தையும் விருத்தி செய்யும். இது சீதளம் தரக்கூடியது.
தில்லம் விதை:
கீடக விஷம், சர்ப்ப விஷம், திமிர் வாதம், இனிப்பு சுவையால் பிறந்த கபரோகம், தோல் நோய் ஆகியவை போகும்.
ஆளி விதை:
சோபை, மிகுவமனம், உடல் கடுப்பு, வாத வலி, நரம்பு சூலை, அஸ்தி சூடு, ஒக்காளம், அருசி, பீஜவாயு ஆகியவை நீங்கும்.
உருத்திராட்சம்:
அதிதாகம், திரிதோஷம், விக்கல் ரோகம், பித்த கோபம், பித்த ரோகம், சிலேஷ்மாதிக்கம் இவற்றை போக்கும்.
முருங்கை விதை:
சலரூபமாக கரைந்த விந்துவும் பிசின் போல கெட்டியாகும். உடல் பலமுடையதாகும்.
மாதுளை விதை:
இனிப்புள்ள மாதுளம் விதையானது சுக்கிலத்தை இறுக்குவதோடு, அதிலுள்ள குற்றத்தையும், பிரமேகச்சுருக்கையும் நீக்கும்.
முந்திரிப்பருப்பு:
மிகுந்த ருசியுள்ள பருப்பானது பித்த வாத தொந்தம், விந்து விருத்தி, அக்கினி மாந்தம் இவற்றை உண்டாக்கும்.
வாதுமை பருப்பு:
இதை அடப்பம் விதை என்றும் கூறுவர். வாதுமை பருப்பினால் விழிப்படலமும், விரண கொழுமையும் நீங்கும். விந்து பலம் அதிகரிக்கும்.
சாரப்பருப்பு:
சிறுநீரை பற்றிய கடுஞ்சுருக்கு. மூத்திரக்கடுப்பு, சலப்பிரமேகம் ஆகியவை நீங்கும். நீர்த்து போன விந்து இறுகும். ரசகெந்தகங்களை சாப்பிட்டவர்களுக்கு அதன் அழலையை ஆற்றும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum