Top posting users this month
No user |
Similar topics
மரத்தின் சமூல வகை
Page 1 of 1
மரத்தின் சமூல வகை
அரச மரத்தின் சமூலம்:
அரச மர வேர்ப்பட்டை சரும விரணத்தையும், விதை விந்து கெடுதியையும், கொழுந்து தொண்டையை வாட்டுகின்ற வாதத்தையும், மகரந்தம் உடல் உஷ்ணத்தையும், திரி தோஷத்தையும் நீக்கும்.
ஆலமரம்:
ஆலமரத்தின் பால்,விழுது, பழம், விதை, பூ, பட்டை, இலை இவை மாக வயிற்றுக்கடுப்பு, மேகநீர் இவைகளை நீக்கும். ஆலமரத்தின் விழுதானது பற்களை பலம் பெற செய்யும். பிரமேகத்தை நீக்கும். கொழுந்து ரத்தாதி சாரத்தை விலக்கும். இந்த மரத்தின் முளைத்த புல்லுருவியால் விஷங்கள் நீங்கும்.
வில்வ மரம்:
வில்வ மரத்தின் தளிர் சலமேகத்தையும், பூ மந்தத்தையும், பிஞ்சு வயிற்றழற்சியையும், பழம் கண் இருளையும், பிசின் விந்து குறைபாட்டையும் நீக்கும்.
பூவரச மரம்:
நூறு வருடத்து பூவரசம் வேர் நாட்பட்ட தோல் நோய்களை நீக்கும். பழுப்பான இலை, விதை, பூ, பட்டை, காய் ஆகியவை கிருமி, விரணம், பேதி, பெருவியாதி, பெருவயிறு, வீக்கம், கரப்பான், சிரங்கு, சலப்பிரமேகம், கடி விஷம், குத்தல் ஆகியவற்றை போக்கும்.
இலந்தை மரம்:
இலந்தை மர வேருக்கு அயர்ச்சி நீங்கும். உடலில் வெப்பம் உண்டாகும். இலைக்கு கீழ்மூலம், இரத்தாதிசாரம், உடல் எரிச்சல், வயிற்றுக்கடுப்பு, பித்தமேகம் நீங்கும்.
காட்டிலந்தை மரம்:
காட்டிலந்தை மரத்தின் இலைக்கு உடல் எரிச்சலையும், கொழுந்துக்கு வயிற்றுக்கடுப்பும், பழத்தின் ஓட்டிற்கு பித்தமும் நீங்கும். மரம் விறகாகும்.
நறுவிலி மரம்:
நறுவிலி இலைக்கு மூல இரத்தமும், வேருக்கு பெண்களுக்கான நோய்களையும், பழம் பித்தத்தையும், பிரமேகத்தையும் நீக்கும்.
அரச மர வேர்ப்பட்டை சரும விரணத்தையும், விதை விந்து கெடுதியையும், கொழுந்து தொண்டையை வாட்டுகின்ற வாதத்தையும், மகரந்தம் உடல் உஷ்ணத்தையும், திரி தோஷத்தையும் நீக்கும்.
ஆலமரம்:
ஆலமரத்தின் பால்,விழுது, பழம், விதை, பூ, பட்டை, இலை இவை மாக வயிற்றுக்கடுப்பு, மேகநீர் இவைகளை நீக்கும். ஆலமரத்தின் விழுதானது பற்களை பலம் பெற செய்யும். பிரமேகத்தை நீக்கும். கொழுந்து ரத்தாதி சாரத்தை விலக்கும். இந்த மரத்தின் முளைத்த புல்லுருவியால் விஷங்கள் நீங்கும்.
வில்வ மரம்:
வில்வ மரத்தின் தளிர் சலமேகத்தையும், பூ மந்தத்தையும், பிஞ்சு வயிற்றழற்சியையும், பழம் கண் இருளையும், பிசின் விந்து குறைபாட்டையும் நீக்கும்.
பூவரச மரம்:
நூறு வருடத்து பூவரசம் வேர் நாட்பட்ட தோல் நோய்களை நீக்கும். பழுப்பான இலை, விதை, பூ, பட்டை, காய் ஆகியவை கிருமி, விரணம், பேதி, பெருவியாதி, பெருவயிறு, வீக்கம், கரப்பான், சிரங்கு, சலப்பிரமேகம், கடி விஷம், குத்தல் ஆகியவற்றை போக்கும்.
இலந்தை மரம்:
இலந்தை மர வேருக்கு அயர்ச்சி நீங்கும். உடலில் வெப்பம் உண்டாகும். இலைக்கு கீழ்மூலம், இரத்தாதிசாரம், உடல் எரிச்சல், வயிற்றுக்கடுப்பு, பித்தமேகம் நீங்கும்.
காட்டிலந்தை மரம்:
காட்டிலந்தை மரத்தின் இலைக்கு உடல் எரிச்சலையும், கொழுந்துக்கு வயிற்றுக்கடுப்பும், பழத்தின் ஓட்டிற்கு பித்தமும் நீங்கும். மரம் விறகாகும்.
நறுவிலி மரம்:
நறுவிலி இலைக்கு மூல இரத்தமும், வேருக்கு பெண்களுக்கான நோய்களையும், பழம் பித்தத்தையும், பிரமேகத்தையும் நீக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum