Top posting users this month
No user |
Similar topics
அன்புமணி வீட்டில் வேலை பார்த்த இளம்பெண் தற்கொலை: காரணம் என்ன?
Page 1 of 1
அன்புமணி வீட்டில் வேலை பார்த்த இளம்பெண் தற்கொலை: காரணம் என்ன?
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வீட்டில் வேலை பார்த்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சென்னை தியாகராயநகர் திலக் தெருவில் உள்ள பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி வீட்டில், மாலினி (19) என்ற இளம்பெண் கடந்த ஓராண்டாக வேலை பார்த்து வந்தார்.
அவருக்கு வீட்டின் பின்புறம் தனி அறை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை 6.30 மணியாகியும் எழுந்திருக்கவில்லை.
உடன் பணிபுரிபவர்கள் கதவை தட்டியபோது மாலினியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதையடுத்து சிலர் அந்த அறையின் ஜன்னல் கதவினை உடைத்து பார்த்த போது, மின்விசிறியில் துப்பட்டாவினால் மாலினி தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் கூறுகையில், தற்கொலை செய்து கொண்ட மாலினிக்கும், அவரது உறவினரான மேகநாதன் என்பவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், திருமணத்தை சில மாதங்கள் கழித்து நடத்த மாலினியின் தாய் முடிவு செய்திருந்ததை கேள்விப்பட்ட மாலினிதனது வருங்கால கணவர் மேகநாதனிடம் போனில் கூறி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இரவு படுக்க செல்லும் முன்னரும் மேகநாதனிடம் போனில் அதிக நேரம் பேசிய பிறகே அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார்.
தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை தியாகராயநகர் திலக் தெருவில் உள்ள பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி வீட்டில், மாலினி (19) என்ற இளம்பெண் கடந்த ஓராண்டாக வேலை பார்த்து வந்தார்.
அவருக்கு வீட்டின் பின்புறம் தனி அறை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை 6.30 மணியாகியும் எழுந்திருக்கவில்லை.
உடன் பணிபுரிபவர்கள் கதவை தட்டியபோது மாலினியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதையடுத்து சிலர் அந்த அறையின் ஜன்னல் கதவினை உடைத்து பார்த்த போது, மின்விசிறியில் துப்பட்டாவினால் மாலினி தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் கூறுகையில், தற்கொலை செய்து கொண்ட மாலினிக்கும், அவரது உறவினரான மேகநாதன் என்பவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், திருமணத்தை சில மாதங்கள் கழித்து நடத்த மாலினியின் தாய் முடிவு செய்திருந்ததை கேள்விப்பட்ட மாலினிதனது வருங்கால கணவர் மேகநாதனிடம் போனில் கூறி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இரவு படுக்க செல்லும் முன்னரும் மேகநாதனிடம் போனில் அதிக நேரம் பேசிய பிறகே அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார்.
தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சாவுக்கு யார் காரணம்? தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியாவின் கடைசி கடிதத்தில் பரபரப்பு தகவல்கள்
» இரவில் தனியாக வரச்சொல்லி மிரட்டிய பொலிஸ் இன்ஸ்பெக்டர்: இளம்பெண் தற்கொலை முயற்சி
» நோய்கள் வருவதன் காரணம் என்ன?
» இரவில் தனியாக வரச்சொல்லி மிரட்டிய பொலிஸ் இன்ஸ்பெக்டர்: இளம்பெண் தற்கொலை முயற்சி
» நோய்கள் வருவதன் காரணம் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum