Top posting users this month
No user |
ரணில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவார்: மஹிந்த
Page 1 of 1
ரணில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவார்: மஹிந்த
வடக்கு, கிழக்கை ஈழத்திற்கு வழங்கி புதிய நாடொன்றை உருவாக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி 60 மாதங்களுக்கு மக்கள் ஆதரவை கோருகின்றதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொட்டாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
ரணில் வழங்கிய வாக்குறுதிகளில், ஈழம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று எனக்கு நம்பிக்கையுள்ளது.
இச்சிறந்த தாய் நாட்டை துண்டு துண்டாக பிரிப்பதற்கு யாருக்கும், ஒரு போதும் இடமளிக்க முடியாது.
ஒருங்கிணைந்த நாட்டினுள் அனைத்து மதத்தினருக்கும் தங்கள் மதத்தை வழிபாடு செய்வதற்கான சந்தர்ப்பத்தை முன்னணி அரசாங்கத்தின் கீழ் ஏற்படுத்தி தருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொட்டாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
ரணில் வழங்கிய வாக்குறுதிகளில், ஈழம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று எனக்கு நம்பிக்கையுள்ளது.
இச்சிறந்த தாய் நாட்டை துண்டு துண்டாக பிரிப்பதற்கு யாருக்கும், ஒரு போதும் இடமளிக்க முடியாது.
ஒருங்கிணைந்த நாட்டினுள் அனைத்து மதத்தினருக்கும் தங்கள் மதத்தை வழிபாடு செய்வதற்கான சந்தர்ப்பத்தை முன்னணி அரசாங்கத்தின் கீழ் ஏற்படுத்தி தருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum