Top posting users this month
No user |
Similar topics
சென்னையில் கல்லூரி மாணவர்கள்-பொலிஸ் மோதல்
Page 1 of 1
சென்னையில் கல்லூரி மாணவர்கள்-பொலிஸ் மோதல்
சென்னையில் டாஸ்மாக் கடையை கல்லூரி மாணவர்கள் அடித்து நொறுக்கியதால், மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.
சென்னை அமைந்தகரையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மாணவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.
அப்போது, இரண்டு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது மோதலில் முடிந்தது.
இதையடுத்து, பொலிஸார் நடத்திய தடியடியின் போது மாணவர்களை மீட்பதற்காக மாணவிகள் பொலிஸாரிடம் வாக்குவாதம் நடத்தினர்.
பொலிஸார் தொடர் தடியடி நடத்தியபோது, ஒரு மாணவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புத்தகத்தை படிக்கவா? சாராயத்தை குடிக்கவா? என்று மாணவிகள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.
இதில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். சிலரது மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பல மாணவர்களின் கை, கால்கள் உடைந்தது.
இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மாணவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.
அப்போது, இரண்டு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது மோதலில் முடிந்தது.
இதையடுத்து, பொலிஸார் நடத்திய தடியடியின் போது மாணவர்களை மீட்பதற்காக மாணவிகள் பொலிஸாரிடம் வாக்குவாதம் நடத்தினர்.
பொலிஸார் தொடர் தடியடி நடத்தியபோது, ஒரு மாணவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புத்தகத்தை படிக்கவா? சாராயத்தை குடிக்கவா? என்று மாணவிகள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.
இதில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். சிலரது மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பல மாணவர்களின் கை, கால்கள் உடைந்தது.
இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பகையால் சக மாணவனை வெட்டிய 7 கல்லூரி மாணவர்கள்
» மாணவர்களை குற்றவாளிகள் போன்று நடத்தும் பொறியியல் கல்லூரி: குமுறும் மாணவர்கள்
» சென்னையில் பசையை போதை பொருளாக பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள்
» மாணவர்களை குற்றவாளிகள் போன்று நடத்தும் பொறியியல் கல்லூரி: குமுறும் மாணவர்கள்
» சென்னையில் பசையை போதை பொருளாக பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum