Top posting users this month
No user |
Similar topics
வித்தியாவின் படுகொலையை கண்டித்து தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
வித்தியாவின் படுகொலையை கண்டித்து தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையினை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள தேசிய உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினர்.
மாணவியின் கொலையுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கூறியே இந்த போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது.
மாணவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள தேசிய உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினர்.
மாணவியின் கொலையுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கூறியே இந்த போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது.
மாணவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வித்தியாவின் படுகொலையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்
» வித்தியாவின் படுகொலையை கண்டித்து மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால்
» புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து மழைக்கு மத்தியிலும் யாழ். பல்கலையில் ஆர்ப்பாட்டம்
» வித்தியாவின் படுகொலையை கண்டித்து மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால்
» புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து மழைக்கு மத்தியிலும் யாழ். பல்கலையில் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum