Top posting users this month
No user |
தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: சம்பிக்க
Page 1 of 1
தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: சம்பிக்க
கடந்த 160 நாட்களுக்குள் எவ்வித கடத்தல் சம்பவங்களும் இடம்பெறவில்லை, தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றியடைந்த பின்னர் புலிகள் அமைப்பு அதிகாரத்திற்கு வரும் என்று பரவிய கருத்து இன்று போலியாகியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகளுடன் செயற்படுவதாக குறிப்பிட்டார்கள். இன்று புலிகள் அமைப்பிற்கு நெருக்கமானவர்கள் தனியாக தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாங்கள் இருக்கும் இடத்தில் தீவிரவாதிகளுக்கு இடமில்லை. தமிழீழ விடுதலை புலிகள், வெள்ளை வான் தீவிரவாதம் என்ற எவ்வித தீவிரவாதத்திற்கும் இடமில்லை.
கடந்த 160 நாட்களுக்குள் ஒருவரையும் கடத்திச் செல்லப்படவில்லை. ஒருவரும் வெள்ளை வான் கலாச்சாரத்தில் கொலை செய்யப்படவில்லை. தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதென அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றியடைந்த பின்னர் புலிகள் அமைப்பு அதிகாரத்திற்கு வரும் என்று பரவிய கருத்து இன்று போலியாகியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகளுடன் செயற்படுவதாக குறிப்பிட்டார்கள். இன்று புலிகள் அமைப்பிற்கு நெருக்கமானவர்கள் தனியாக தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாங்கள் இருக்கும் இடத்தில் தீவிரவாதிகளுக்கு இடமில்லை. தமிழீழ விடுதலை புலிகள், வெள்ளை வான் தீவிரவாதம் என்ற எவ்வித தீவிரவாதத்திற்கும் இடமில்லை.
கடந்த 160 நாட்களுக்குள் ஒருவரையும் கடத்திச் செல்லப்படவில்லை. ஒருவரும் வெள்ளை வான் கலாச்சாரத்தில் கொலை செய்யப்படவில்லை. தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதென அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum