Top posting users this month
No user |
Similar topics
காங்கிரஸ் சவாரி செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேச்சு
Page 1 of 1
காங்கிரஸ் சவாரி செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேச்சு
வரும் 23ம் திகதி நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ராகுல்காந்தி திருச்சிக்கு செல்கிறார்.
இதனால் இந்த கூட்டத்தை மாநாடு போல நடத்த திட்டமிட்டுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் சட்டசபைத் தேர்தல் கூட்டணி பற்றியும் பேசி வருகிறார்.
காங்கிரஸ் கட்சி குனிந்து திராவிடக் கட்சிகளை சுமந்தது போதும் என்றும், இனி நாமும் சவாரி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்து வருகிறார்.
மேலும், மற்ற கட்சிகள் காங்கிரஸ் மீது நாற்காலியைப் போட்டு ஆட்சி செய்வதை இனியும் அனுமதிக்க மாட்டோம்.
ஆட்சியில் சமபங்கை கேட்டு வாங்குவோம். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் உயிரைக் கொடுத்தாவது கவுரவமான இடத்தை நாம் பெறுவோம்.
உங்களுக்கு முதல்வர் பதவி என்றால், எங்களுக்கு துணை முதல்வர் பதவி. நீதித்துறை உங்களுக்கு எனில் காவல்துறை எங்களுக்கு என்ற நிலைதான் இனி இருக்கும்.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக திமுகவும், காங்கிரஸும் சிறந்த பணியை ஆற்றுகின்றன.
இந்நிலையில் தேர்தல் நேரத்தில் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டால் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழரின் அரசியல் பலத்தை நிரூபிக்க வேண்டிய காலம்: சிங்களம் ஓரணியில் திரண்டு விட்டது…!
» வைத்தியராக வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்! மன்னார் மாவட்ட சாதனை மாணவர்கள்
» பண்டிகைகளின் போது செய்ய வேண்டிய பட்சணங்கள்
» வைத்தியராக வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்! மன்னார் மாவட்ட சாதனை மாணவர்கள்
» பண்டிகைகளின் போது செய்ய வேண்டிய பட்சணங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum