Top posting users this month
No user |
Similar topics
பி.எப் சட்டத்தில் அதிரடி திருத்தம்!
Page 1 of 1
பி.எப் சட்டத்தில் அதிரடி திருத்தம்!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 25 சதவீதத்தை இருப்பு வைத்திருக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில், வருங்கால வைப்பு நிதியில் கணக்கு வைத்துள்ளவர்கள் 2 மாதங்கள் பணியில் இல்லை என்ற சான்றிதழ் பெற்றுக்கொண்ட பிறகு, இருப்பு தொகையும்(பி.எப்) முழுவதையும் எடுக்க முடியாது.
மாறாக 75 சதவீதம் மட்டுமே எடுக்கு முடியும், மீதமுள்ள 25 சதவீதம் 58 வயது வரை கணக்கில் இருக்கும் என திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.
தற்போது, இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் ஓரிரு வாரங்களில் இந்த சட்டம் அமலாக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில், வருங்கால வைப்பு நிதியில் கணக்கு வைத்துள்ளவர்கள் 2 மாதங்கள் பணியில் இல்லை என்ற சான்றிதழ் பெற்றுக்கொண்ட பிறகு, இருப்பு தொகையும்(பி.எப்) முழுவதையும் எடுக்க முடியாது.
மாறாக 75 சதவீதம் மட்டுமே எடுக்கு முடியும், மீதமுள்ள 25 சதவீதம் 58 வயது வரை கணக்கில் இருக்கும் என திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.
தற்போது, இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் ஓரிரு வாரங்களில் இந்த சட்டம் அமலாக்கப்படவுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 19 ஆவது திருத்தச் சட்டத்தில் கையெழுத்திட்ட சபாநாயகர்
» "புதிய சட்டத்தில் இலங்கை சென்ற பலருக்கு கனடாவில் ஆபத்து".
» சரணவின் குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய நீதிமன்றம் அனுமதி
» "புதிய சட்டத்தில் இலங்கை சென்ற பலருக்கு கனடாவில் ஆபத்து".
» சரணவின் குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய நீதிமன்றம் அனுமதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum