Top posting users this month
No user |
Similar topics
19ஆம் திருத்தச் சட்டத்தில் கையெழுத்திடாது வெளிநாடு சென்ற சபாநாயகர்
Page 1 of 1
19ஆம் திருத்தச் சட்டத்தில் கையெழுத்திடாது வெளிநாடு சென்ற சபாநாயகர்
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட 19ஆம் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்னும் கையெழுத்திடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாள், சபாநாயகர் சமல் ராஜபக்ச உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து , 19ஆம் திருத்த திட்டமூலத்தில் கையெழுத்திடாமல் வெளிநாடு சென்றுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், விரைவில் சபாநாயகர் 19ஆம் திருத்தச்சட்டத்தில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாள், சபாநாயகர் சமல் ராஜபக்ச உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து , 19ஆம் திருத்த திட்டமூலத்தில் கையெழுத்திடாமல் வெளிநாடு சென்றுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், விரைவில் சபாநாயகர் 19ஆம் திருத்தச்சட்டத்தில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 19 ஆவது திருத்தச் சட்டத்தில் கையெழுத்திட்ட சபாநாயகர்
» 19ஆம் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது உறுதி: ஜனாதிபதி - 27ம், 28ம் திகதிகளில் விவாதம்
» வெளிநாடு செல்ல அனுமதி கேட்கும் முத்துஹெட்டிகம
» 19ஆம் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது உறுதி: ஜனாதிபதி - 27ம், 28ம் திகதிகளில் விவாதம்
» வெளிநாடு செல்ல அனுமதி கேட்கும் முத்துஹெட்டிகம
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum