Top posting users this month
No user |
Similar topics
அ.தி.மு.க.வின் வெற்றி ஜனநாயகத்தின் சீரழிவு: சி.மகேந்திரன் கருத்து
Page 1 of 1
அ.தி.மு.க.வின் வெற்றி ஜனநாயகத்தின் சீரழிவு: சி.மகேந்திரன் கருத்து
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றாலும், இந்த ஜனநாயகம் கண்டிப்பாக தோற்று விட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. இதனால் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இது பற்றி சி.மகேந்திரன் அளித்த பேட்டியில், தேர்தல் பிரச்சாரத்தில் அ.தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்கள் இலவசங்களையும், சலுகைகளையும் மட்டுமே முன்வைத்து பிரச்சாரம் செய்தனர். இது வேதனைக்குரியது.
இந்த தேர்தலில் நாங்கள் வெற்றியை எதிர்பார்த்து போட்டியிடவில்லை. ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என விரும்பினோம்.
அதை தான் செய்துள்ளோம். இப்போது நாங்கள் பெற்றுள்ள வாக்குகள் எங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றாலும், ஜனநாயகம் தோற்றுவிட்டது.
இந்த வெற்றிக்கு பின்னால் ஜனநாயகம் சீரழிந்து கிடக்கிறது என்பதை யாரும் உணரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. இதனால் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இது பற்றி சி.மகேந்திரன் அளித்த பேட்டியில், தேர்தல் பிரச்சாரத்தில் அ.தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்கள் இலவசங்களையும், சலுகைகளையும் மட்டுமே முன்வைத்து பிரச்சாரம் செய்தனர். இது வேதனைக்குரியது.
இந்த தேர்தலில் நாங்கள் வெற்றியை எதிர்பார்த்து போட்டியிடவில்லை. ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என விரும்பினோம்.
அதை தான் செய்துள்ளோம். இப்போது நாங்கள் பெற்றுள்ள வாக்குகள் எங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றாலும், ஜனநாயகம் தோற்றுவிட்டது.
இந்த வெற்றிக்கு பின்னால் ஜனநாயகம் சீரழிந்து கிடக்கிறது என்பதை யாரும் உணரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எதிர்க்கட்சி தலைமைத்துவம் சம்பந்தனுக்கு வழங்கியமை ஜனநாயகத்தின் எடுத்துக்காட்டு: எஸ்.பி.திஸாநாயக்க
» யுத்தத்தை வெற்றி கொண்ட போதிலும் சமாதானத்தை வெற்றி கொள்ளவில்லை! செல்வாவின் நினைவுப் பேருரையில் சந்திரிகா
» அர்ஜூன் மகேந்திரன் இரகசியமாக கடமைக்கு திரும்பினார்?
» யுத்தத்தை வெற்றி கொண்ட போதிலும் சமாதானத்தை வெற்றி கொள்ளவில்லை! செல்வாவின் நினைவுப் பேருரையில் சந்திரிகா
» அர்ஜூன் மகேந்திரன் இரகசியமாக கடமைக்கு திரும்பினார்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum