Top posting users this month
No user |
Similar topics
இந்தியாவிலேயே துணிச்சலான பெண்கள் யார் தெரியுமா?
Page 1 of 1
இந்தியாவிலேயே துணிச்சலான பெண்கள் யார் தெரியுமா?
மும்பையில் வசிக்கும் பெண்கள்தான் இந்தியாவிலேயே துணிச்சலானவர்கள் என்று புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
மும்பை பெண்கள் தனித்து நின்று எதையும் சாதிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்று அந்த புதிய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள பெண்கள் எல்லா நேரங்களிலும் தனியாக வெளியே சென்று வருகின்றனர். அவர்கள் அதற்கு தக்கபடி தங்களை வலுப்படுத்திக் கொள்கிறார்கள். எந்த பிரச்சனை என்றாலும் தைரியமாக அதை எதிர்கொள்கிறார்கள்.
இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து புதிதாக மும்பைக்கு வரும் வரும் பெண்கள், அவர்களைப் பார்த்து தங்களை பலப்படுத்திக் கொள்கிறார்கள்.
பரபரப்பான நகரம் என்பதால் மும்பை பெண்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதே போல் காதலர்களுக்கும் அங்கே முழு சுதந்திரம் உண்டு.
வீட்டை விட்டு வெளியே போகும் பெண்களிடம் எங்கே போகிறாய்? யாரை பார்க்க போகிறாய்? எப்போது திரும்பி வருவாய்? போன்ற கேள்விகள் பெரும்பாலும் மற்றவர்களால் கேட்கப்படுவதில்லை.
சுதந்திரம் என்பதில் சிந்தனை, தீர்மானம், செயல்திறன் போன்றவை எல்லாம் அடங்கும் என்பதை மும்பையில் வசிக்கும் பெண்கள் முழுமையாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை மும்பை பெண்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர் என்று அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை பெண்கள் தனித்து நின்று எதையும் சாதிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்று அந்த புதிய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள பெண்கள் எல்லா நேரங்களிலும் தனியாக வெளியே சென்று வருகின்றனர். அவர்கள் அதற்கு தக்கபடி தங்களை வலுப்படுத்திக் கொள்கிறார்கள். எந்த பிரச்சனை என்றாலும் தைரியமாக அதை எதிர்கொள்கிறார்கள்.
இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து புதிதாக மும்பைக்கு வரும் வரும் பெண்கள், அவர்களைப் பார்த்து தங்களை பலப்படுத்திக் கொள்கிறார்கள்.
பரபரப்பான நகரம் என்பதால் மும்பை பெண்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதே போல் காதலர்களுக்கும் அங்கே முழு சுதந்திரம் உண்டு.
வீட்டை விட்டு வெளியே போகும் பெண்களிடம் எங்கே போகிறாய்? யாரை பார்க்க போகிறாய்? எப்போது திரும்பி வருவாய்? போன்ற கேள்விகள் பெரும்பாலும் மற்றவர்களால் கேட்கப்படுவதில்லை.
சுதந்திரம் என்பதில் சிந்தனை, தீர்மானம், செயல்திறன் போன்றவை எல்லாம் அடங்கும் என்பதை மும்பையில் வசிக்கும் பெண்கள் முழுமையாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை மும்பை பெண்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர் என்று அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நள்ளிரவில் பெண்கள் மீது காரை ஏற்றிய பொலிசார்: 3 பெண்கள் பலி
» ஏன் தெரியுமா?
» ஏன் ? எப்படி ? தெரியுமா?
» ஏன் தெரியுமா?
» ஏன் ? எப்படி ? தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum