Top posting users this month
No user |
Similar topics
கணவரை கொன்றவர்களை பழிவாங்குவேன்! மலேசிய பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்
Page 1 of 1
கணவரை கொன்றவர்களை பழிவாங்குவேன்! மலேசிய பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்
மலேசியாவில் வாழ்ந்த தமிழ்ப்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் முன், தனது கணவரை கொன்றவர்களை பழிவாங்குவேன் என்று வீடியோவில் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.
மலேசியாவில் வசித்து வந்த தமிழ்ப்பெண், அங்கு ஒருவருடன் இணைந்து வாழ்ந்து குழந்தை பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்த பின்னர் தான் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.
ஆனால் அந்த பெண்ணின் கணவர் திருமணமான ஒரு மாத காலத்தில் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
தனது கணவரின் மரணத்தால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த தமிழ் பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இதையடுத்து அந்த பெண் தனது 1 வயது மகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொள்ளும் முன் தனது வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில், நானும், எனது குழந்தையும் சாகப்போகிறோம். நான் என் கணவர் இன்றி வாழ முடியாது.
குழந்தை இல்லாமலும் என்னால் வாழ முடியாது. நான் என் கணவரை காண்பதற்காக போகிறேன்.
என் கணவர் இயற்கையாக இறந்திருந்தால், நான் பழி வாங்க மாட்டேன். ஆனால் அப்படி இல்லாதிருந்தால், நான் மீண்டும் வந்து பழி வாங்குவேன்.
இப்போது என் குழந்தையை கொன்று பழி வாங்குகிறேன் என்றும், ஒரு குழந்தையை கொல்லும் வலி, பெற்றோருக்குத்தான் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலேசியாவில் வசித்து வந்த தமிழ்ப்பெண், அங்கு ஒருவருடன் இணைந்து வாழ்ந்து குழந்தை பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்த பின்னர் தான் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.
ஆனால் அந்த பெண்ணின் கணவர் திருமணமான ஒரு மாத காலத்தில் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
தனது கணவரின் மரணத்தால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த தமிழ் பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இதையடுத்து அந்த பெண் தனது 1 வயது மகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொள்ளும் முன் தனது வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில், நானும், எனது குழந்தையும் சாகப்போகிறோம். நான் என் கணவர் இன்றி வாழ முடியாது.
குழந்தை இல்லாமலும் என்னால் வாழ முடியாது. நான் என் கணவரை காண்பதற்காக போகிறேன்.
என் கணவர் இயற்கையாக இறந்திருந்தால், நான் பழி வாங்க மாட்டேன். ஆனால் அப்படி இல்லாதிருந்தால், நான் மீண்டும் வந்து பழி வாங்குவேன்.
இப்போது என் குழந்தையை கொன்று பழி வாங்குகிறேன் என்றும், ஒரு குழந்தையை கொல்லும் வலி, பெற்றோருக்குத்தான் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சிறையில் இருந்து தப்பி ஓடியது ஏன்? குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்
» கோகுல்ராஜை நான் தான் கொலை செய்தேன்: யுவராஜ் பரபரப்பு வாக்குமூலம்
» பெற்ற குழந்தையை விஷம் வைத்து கொன்றது ஏன்? தாய் பரபரப்பு வாக்குமூலம்
» கோகுல்ராஜை நான் தான் கொலை செய்தேன்: யுவராஜ் பரபரப்பு வாக்குமூலம்
» பெற்ற குழந்தையை விஷம் வைத்து கொன்றது ஏன்? தாய் பரபரப்பு வாக்குமூலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum