Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மிகவும் சிறிய அளவிலான தலையுடன் பிறந்துள்ள பச்சிளம் குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை!

Go down

மிகவும் சிறிய அளவிலான தலையுடன் பிறந்துள்ள பச்சிளம் குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை! Empty மிகவும் சிறிய அளவிலான தலையுடன் பிறந்துள்ள பச்சிளம் குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை!

Post by oviya Wed Jun 17, 2015 3:33 pm

மும்பை மருத்துவமனையில் அரிதினும் அரிதான நோயால் பாதித்த 16 நாள் குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விவசாயக் குடும்பமான அஜய் டோட் மற்றும் மம்தா தம்பதிக்கு, பிரசவ தேதிக்கு இரண்டு மாதங்கள் முன்னதாகவே அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

'மைக்ரோசெஃபலி' என்று அழைக்கப்படும் நரம்பியல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டுள்ள அந்த குழந்தை வழக்கத்தை விட சிறிய சுற்றளவிலான தலையோடு பிறந்துள்ளது.

அதாவது வழக்கமான தலையின் அளவைக் காட்டிலும், மிகவும் சிறியதாக 26 வாரக் கருவின் அமைப்பையே கொண்டு பிறந்துள்ளது.

தற்போது அந்த குழந்தைக்கு மும்பை மருத்துவமனை ஒன்று சிறப்பு சிகிச்சை அளித்து வருகிறது.

குழந்தை பிறப்பின் போது, ஹார்மோன்கள் மாற்றத்தாலும், மன ரீதியான மாற்றத்தாலும், தாய்க்கு ஏற்படுகின்ற மனத் தளர்ச்சி குழந்தையைப் பாதித்ததால் இந்த குறைபாடு ஏற்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய மருத்துவர், பிறக்கும் 1000 குழந்தைகளில் 0.1 முதல் 0.2 குழந்தைகள் மைக்ரோசெஃபலியால் பாதிக்கப்படுகின்றன.

இந்த குழந்தை வளரும்போது, மூளை சம்பந்தமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சனிக்கிழமையன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் உடலில் இப்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது.

அடுத்த 15 நாட்களுக்கு, குழந்தைக்கு தொடர்ச்சியாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த குழந்தையின் மருத்துவ செலவுக்காக உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும் தற்போது 1.25 லட்ச ரூபாய் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum