Top posting users this month
No user |
Similar topics
ஹெரோயின் விற்பனை செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
Page 1 of 1
ஹெரோயின் விற்பனை செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
பேலியகொட பொலிஸின் குற்றப்புலனாய்வு பிரிவில் பணியாற்றும் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.
குறித்த கான்ஸ்டபிள் 120 சிறுபைகளில் போதைப்பொருட்களை வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பெண் ஒருவரும் அவருடைய மகனும் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 21ம் திகதி வத்தளையில் பாரிய தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்ட நிலையிலேயே இந்த பொலிஸ் கான்டஸ்டபிளின் விற்பனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பேலியகொட பொலிஸின் குற்றப்புலனாய்வு பிரிவில் பணியாற்றும் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.
குறித்த கான்ஸ்டபிள் 120 சிறுபைகளில் போதைப்பொருட்களை வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பெண் ஒருவரும் அவருடைய மகனும் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 21ம் திகதி வத்தளையில் பாரிய தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்ட நிலையிலேயே இந்த பொலிஸ் கான்டஸ்டபிளின் விற்பனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» கஞ்சாவுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
» 19 வருடங்களின் பின்னர் கொலை சந்தேகநபர் ஒருவர் கைது- சட்டவிரேோத மதுபானம் விற்பனை செய்த இருவர் பைது
» மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத மதுபான விற்பனை நிலையங்கள் முற்றுகை: 20பேர் கைது
» 19 வருடங்களின் பின்னர் கொலை சந்தேகநபர் ஒருவர் கைது- சட்டவிரேோத மதுபானம் விற்பனை செய்த இருவர் பைது
» மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத மதுபான விற்பனை நிலையங்கள் முற்றுகை: 20பேர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum