Top posting users this month
No user |
மசாஜ் கிளப்புகளில் களைகட்டிய விபசாரம்: அழகிகளை கைது செய்த பொலிஸ்
Page 1 of 1
மசாஜ் கிளப்புகளில் களைகட்டிய விபசாரம்: அழகிகளை கைது செய்த பொலிஸ்
சென்னை மசாஜ் கிளப்புகளில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 6 தரகர்களை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மயிலாப்பூர், அடையாறு, ஆலந்தூர் ஆகிய இடங்களில் செயல்பட்ட 4 மசாஜ் கிளப்புகளில் மாறு வேடத்தில் புகுந்து பொலிசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
சோதனையில் அங்கு விபசார தொழில் நடப்பதை கண்டுபிடித்தனர். அங்கு விபசாரத்திற்காக சிறை வைக்கப்பட்ட அழகான இளம்பெண்களை பொலிசார் மீட்டு, அரசு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
மசாஜ் கிளப்புகளில் விபசாரம் செய்த புகாரில் ரிச்சர்டு ( 26), பாலாஜி (37), அரவிந்த் (33), கணபதி (24), சஞ்ஜித் (26) ஆகிய தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் வடபழனியில் விபசார விடுதி நடத்தி வந்த சாந்தி (40) என்ற பெண் தரகரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாப்பூர், அடையாறு, ஆலந்தூர் ஆகிய இடங்களில் செயல்பட்ட 4 மசாஜ் கிளப்புகளில் மாறு வேடத்தில் புகுந்து பொலிசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
சோதனையில் அங்கு விபசார தொழில் நடப்பதை கண்டுபிடித்தனர். அங்கு விபசாரத்திற்காக சிறை வைக்கப்பட்ட அழகான இளம்பெண்களை பொலிசார் மீட்டு, அரசு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
மசாஜ் கிளப்புகளில் விபசாரம் செய்த புகாரில் ரிச்சர்டு ( 26), பாலாஜி (37), அரவிந்த் (33), கணபதி (24), சஞ்ஜித் (26) ஆகிய தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் வடபழனியில் விபசார விடுதி நடத்தி வந்த சாந்தி (40) என்ற பெண் தரகரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum