Top posting users this month
No user |
Similar topics
சிகிச்சைக்கு வந்த முதியவரை நடைபாதையில் விட்ட ஊழியர்கள்
Page 1 of 1
சிகிச்சைக்கு வந்த முதியவரை நடைபாதையில் விட்ட ஊழியர்கள்
கோயம்புத்தூர் மருத்துவமனையில் நோயாளியை வெளியேற்றிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த பொதுசுகாதரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் தண்டபாணி(60) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கால், தொடை, எலும்பு மற்றும் உடலின் பல இடங்களில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார்.
அவரை, எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 27–ஆம் திகதி மருத்துவமனை ஊழியர்கள் அவரை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நடைபாதையில் கொண்டு வந்து விட்டுச் சென்று விட்டனர்.
அவரால் நடக்க முடியாததால், நடைபாதையிலேயே 4 நாட்களாக கிடந்தார்.
இதைப்பார்த்த அப்பகுதியினர் தண்டபாணிக்கு உணவு, தண்ணீர் கொடுத்து உதவினர்.
இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியை சட்ட விரோதமாக வெளியேற்றியது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளருக்கு புகார் சென்றது.
உடனே அவர் இதுபற்றி கோவை அரசு மருத்துவமனை டீன் எட்வின் ஜோவிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
மேலும், 3 பேர் கொண்ட குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் தண்டபாணி(60) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கால், தொடை, எலும்பு மற்றும் உடலின் பல இடங்களில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார்.
அவரை, எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 27–ஆம் திகதி மருத்துவமனை ஊழியர்கள் அவரை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நடைபாதையில் கொண்டு வந்து விட்டுச் சென்று விட்டனர்.
அவரால் நடக்க முடியாததால், நடைபாதையிலேயே 4 நாட்களாக கிடந்தார்.
இதைப்பார்த்த அப்பகுதியினர் தண்டபாணிக்கு உணவு, தண்ணீர் கொடுத்து உதவினர்.
இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியை சட்ட விரோதமாக வெளியேற்றியது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளருக்கு புகார் சென்றது.
உடனே அவர் இதுபற்றி கோவை அரசு மருத்துவமனை டீன் எட்வின் ஜோவிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
மேலும், 3 பேர் கொண்ட குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சகோதரியின் எலும்புக்கூடுடன் வாழ்ந்து வந்த நபர்: வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்
» 55 வயது முதியவரை காதலித்து மணந்த 24 வயது மாணவி
» அரச ஊழியர்கள் அரசியல்வாதிகளின் ஊழியர்களா?
» 55 வயது முதியவரை காதலித்து மணந்த 24 வயது மாணவி
» அரச ஊழியர்கள் அரசியல்வாதிகளின் ஊழியர்களா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum