Top posting users this month
No user |
நாடாளுமன்றை கலைக்காவிடின் மஹிந்த அணி வலுவடையும்: அநுர குமார
Page 1 of 1
நாடாளுமன்றை கலைக்காவிடின் மஹிந்த அணி வலுவடையும்: அநுர குமார
காலாவதியான நாடாளுமன்றத்தை கலைக்காமல் தொடர்ந்து நடத்தி சென்றால் மஹிந்த அணி மேலும் வலுவடைந்து விடும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த அணி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பேய் ஆட்டம் ஆடிக்கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை பிளவுபடுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மிரட்டுகின்றனர்.
மேலும் நாட்டினுள் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், 70 ஆயிரம் தொழில்கள் இழக்கப்பட்டமைக்கு பிரதமர் ரணிலின் நடவடிக்கைகளே காரணம்.
எனவே விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த அணி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பேய் ஆட்டம் ஆடிக்கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை பிளவுபடுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மிரட்டுகின்றனர்.
மேலும் நாட்டினுள் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், 70 ஆயிரம் தொழில்கள் இழக்கப்பட்டமைக்கு பிரதமர் ரணிலின் நடவடிக்கைகளே காரணம்.
எனவே விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum