Top posting users this month
No user |
Similar topics
மகனின் மேல்படிப்புக்கு பணம் இல்லை: சிறுநீரகத்தை விற்க முன்வந்த தாயார்
Page 1 of 1
மகனின் மேல்படிப்புக்கு பணம் இல்லை: சிறுநீரகத்தை விற்க முன்வந்த தாயார்
சென்னையில் உள்ள பெண் ஒருவர் தனது மகனின் உயர் கல்விக்காக தனது சிறுநீரகத்தை விற்க முன்வந்துள்ளார்.
சென்னையில் பெண் ஒருவர் மருத்துவர்களுக்கு கடந்த 25ம் திகதி இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், எனக்கு 37 வயது ஆகிறது, நான் திருமணமானவள். என் மகனின் மேல்படிப்புக்கு என்னிடம் பணம் இல்லை.
எனவே என் சிறுநீரகத்தை விற்பனை செய்ய விரும்புகிறேன். என் ரத்தம் பி பாசிட்டிவ் வகையைச் சேர்ந்தது. எனக்கு உதவி செய்ய முடியுமா? என்று கூரியுள்ளார்.
தமிழகத்தில் கல்லூரியில் மாணவ, மாணவியர் சேர்க்கை நடக்கும்போது பல பெற்றோர்கள் இது போன்று சிறுநீரகத்தை விற்பனை செய்ய முன்வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து என்.ஜி.ஓ. ஒன்றின் தலைவர் கூறுகையில், உயர் கல்வி என்பது விலை உயர்ந்ததாகிவிட்டதால், பெற்றோர் அல்லாடுகின்றனர்.
சிறுநீரகத்தை விற்பனை செய்ய நினைக்கும் பெற்றோர் படிக்காதவர்களோ, மிகவும் ஏழையோ கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உடல் உறுப்புகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் ஆகும். அதற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பெண் ஒருவர் மருத்துவர்களுக்கு கடந்த 25ம் திகதி இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், எனக்கு 37 வயது ஆகிறது, நான் திருமணமானவள். என் மகனின் மேல்படிப்புக்கு என்னிடம் பணம் இல்லை.
எனவே என் சிறுநீரகத்தை விற்பனை செய்ய விரும்புகிறேன். என் ரத்தம் பி பாசிட்டிவ் வகையைச் சேர்ந்தது. எனக்கு உதவி செய்ய முடியுமா? என்று கூரியுள்ளார்.
தமிழகத்தில் கல்லூரியில் மாணவ, மாணவியர் சேர்க்கை நடக்கும்போது பல பெற்றோர்கள் இது போன்று சிறுநீரகத்தை விற்பனை செய்ய முன்வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து என்.ஜி.ஓ. ஒன்றின் தலைவர் கூறுகையில், உயர் கல்வி என்பது விலை உயர்ந்ததாகிவிட்டதால், பெற்றோர் அல்லாடுகின்றனர்.
சிறுநீரகத்தை விற்பனை செய்ய நினைக்கும் பெற்றோர் படிக்காதவர்களோ, மிகவும் ஏழையோ கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உடல் உறுப்புகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் ஆகும். அதற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சிரிலிய கணக்கில் அரச பணம் இல்லை: மஹிந்த
» மகனின் மரண செய்தியை தெரிவித்த பொலிசார்: முட்டாள்கள் தின குறும்பு என நம்ப மறுத்த பெற்றோர்
» நாட்டின் வளங்களை விற்க இடமளிக்கக் கூடாது: ஜாதிக ஹெல உறுமய
» மகனின் மரண செய்தியை தெரிவித்த பொலிசார்: முட்டாள்கள் தின குறும்பு என நம்ப மறுத்த பெற்றோர்
» நாட்டின் வளங்களை விற்க இடமளிக்கக் கூடாது: ஜாதிக ஹெல உறுமய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum