Top posting users this month
No user |
Similar topics
சிரிலிய கணக்கில் அரச பணம் இல்லை: மஹிந்த
Page 1 of 1
சிரிலிய கணக்கில் அரச பணம் இல்லை: மஹிந்த
சிரிலிய சவிய கணக்கில் அரசாங்க பணம் ஒரு சதம் கூட இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சிரிலிய சவிய அரசசார்பற்ற அமைப்பிற்கு உரியவர்கள், சுதுவெல்ல மக்கள் வங்கியிலுள்ள கணக்கை நிறுத்தி வைத்துள்ளனர்.
அத்துடன் இது தொடர்பில் கடந்த நாட்களில் தனது மனைவியிடம் நிதி மோசடி விசாரணை பிரிவினர் வாக்குமூலமொன்றை பதிவு செய்து கொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சிரிலிய சவிய அரசசார்பற்ற அமைப்பிற்கு உரியவர்கள், சுதுவெல்ல மக்கள் வங்கியிலுள்ள கணக்கை நிறுத்தி வைத்துள்ளனர்.
அத்துடன் இது தொடர்பில் கடந்த நாட்களில் தனது மனைவியிடம் நிதி மோசடி விசாரணை பிரிவினர் வாக்குமூலமொன்றை பதிவு செய்து கொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மஹிந்த இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டி?- இல்லை இல்லை.. மஹிந்த குருநாகலில் போட்டி?
» புலிகளுக்கு மஹிந்த பணம் கொடுத்த விவகாரம்: எமில்காந்தனை இலங்கை அழைத்துவர முயற்சி
» உலகம் என்பது இலங்கைக்குள் இல்லை! அரைகுறை புத்திசாலிகளாக இருக்காதீர்கள்! மஹிந்த அமரவீர
» புலிகளுக்கு மஹிந்த பணம் கொடுத்த விவகாரம்: எமில்காந்தனை இலங்கை அழைத்துவர முயற்சி
» உலகம் என்பது இலங்கைக்குள் இல்லை! அரைகுறை புத்திசாலிகளாக இருக்காதீர்கள்! மஹிந்த அமரவீர
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum