Top posting users this month
No user |
Similar topics
மகனின் மரண செய்தியை தெரிவித்த பொலிசார்: முட்டாள்கள் தின குறும்பு என நம்ப மறுத்த பெற்றோர்
Page 1 of 1
மகனின் மரண செய்தியை தெரிவித்த பொலிசார்: முட்டாள்கள் தின குறும்பு என நம்ப மறுத்த பெற்றோர்
உத்தரப்பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் பெற்றோரிடம் பொலிசார் தகவலை தெரிவிக்கையில், யாரோ விளையாடுகிறார்கள் என்று அவர்கள் நினைத்துள்ளனர்.
கான்பூர் நகரில் உள்ள கோவிந்த்புரி ரயில்வே நிலையம் அருகே 24 வயதான ‘அங்கித்’ என்ற வாலிபர், ஏப்ரல் 1ம் திகதி ரயிலில் விழுந்து தற்கொலை செய்துள்ளார்.
இதையடுத்து ரயில்வே பொலிசார் வாலிபரின் பிரேதத்தை மீட்டு, அவரது பெற்றோரின் தொலைபேசி எண்ணைக் கண்டறிந்து அவர்களுக்கு செய்தியை தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஏப்ரல் 1ம் திகதி தங்களை யாரோ முட்டாளாக்கப் பார்க்கிறார்கள் என்று நினைத்த அங்கித்தின் பெற்றோர் பொலிசாரின் தகவலை நம்ப மறுத்துள்ளனர்.
பொலிசார் 2 முறை தொலைபேசியில் அழைத்து, ‘நாங்கள் உங்களை ஏப்ரல் ஃபூல் செய்யவில்லை, இது உண்மைதான்’ என்று தெரிவித்தும் அதை நம்ப மறுத்த அவர்கள் அழைபைத் துண்டித்துள்ளனர்.
பின்னர் வாலிபரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, ஜலவுன் மாவட்டத்தில் உள்ள அவர்களின் வீட்டிற்குச் சென்று நேரில் தகவலை தெரிவித்த பிறகே அவர்களுக்கு உண்மை உறைத்திருக்கிறது.
தற்போது பிரேத பரிசோதனை முடிந்த பின் அங்கித்தின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்த பொலிசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கான்பூர் நகரில் உள்ள கோவிந்த்புரி ரயில்வே நிலையம் அருகே 24 வயதான ‘அங்கித்’ என்ற வாலிபர், ஏப்ரல் 1ம் திகதி ரயிலில் விழுந்து தற்கொலை செய்துள்ளார்.
இதையடுத்து ரயில்வே பொலிசார் வாலிபரின் பிரேதத்தை மீட்டு, அவரது பெற்றோரின் தொலைபேசி எண்ணைக் கண்டறிந்து அவர்களுக்கு செய்தியை தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஏப்ரல் 1ம் திகதி தங்களை யாரோ முட்டாளாக்கப் பார்க்கிறார்கள் என்று நினைத்த அங்கித்தின் பெற்றோர் பொலிசாரின் தகவலை நம்ப மறுத்துள்ளனர்.
பொலிசார் 2 முறை தொலைபேசியில் அழைத்து, ‘நாங்கள் உங்களை ஏப்ரல் ஃபூல் செய்யவில்லை, இது உண்மைதான்’ என்று தெரிவித்தும் அதை நம்ப மறுத்த அவர்கள் அழைபைத் துண்டித்துள்ளனர்.
பின்னர் வாலிபரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, ஜலவுன் மாவட்டத்தில் உள்ள அவர்களின் வீட்டிற்குச் சென்று நேரில் தகவலை தெரிவித்த பிறகே அவர்களுக்கு உண்மை உறைத்திருக்கிறது.
தற்போது பிரேத பரிசோதனை முடிந்த பின் அங்கித்தின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்த பொலிசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கழிவறை கட்டித் தர மறுத்த பெற்றோர்: விரக்தியில் தற்கொலையில் செய்த மாணவி
» மகனின் மேல்படிப்புக்கு பணம் இல்லை: சிறுநீரகத்தை விற்க முன்வந்த தாயார்
» அரச தொலைக்காட்சி நிறுவனத்தினுள் நுழைந்த தேர்தல் ஆணையாளர் - செய்தியை திருத்தி வெளியிட்ட ரூபவாஹினி!
» மகனின் மேல்படிப்புக்கு பணம் இல்லை: சிறுநீரகத்தை விற்க முன்வந்த தாயார்
» அரச தொலைக்காட்சி நிறுவனத்தினுள் நுழைந்த தேர்தல் ஆணையாளர் - செய்தியை திருத்தி வெளியிட்ட ரூபவாஹினி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum