Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


லட்டுக்காக ஆண் காவலருடன் கட்டி புரண்டு சண்டையிட்ட பெண் காவலரால் பரபரப்பு

Go down

லட்டுக்காக ஆண் காவலருடன் கட்டி புரண்டு சண்டையிட்ட பெண் காவலரால் பரபரப்பு Empty லட்டுக்காக ஆண் காவலருடன் கட்டி புரண்டு சண்டையிட்ட பெண் காவலரால் பரபரப்பு

Post by oviya Thu May 28, 2015 2:54 pm

விழுப்புரத்தில் லட்டுக்காக பெண் காவலரும், ஆண் காவலரும் கட்டி புரண்டு சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் தாலுக்கா காவல்நிலையத்தில் தலைமைக்காவலராக உள்ள ராஜேஸ்வரி, காவல்நிலையத்திற்கு அருகில் புதிதாக கட்டப்படும் ஒரு கட்டடத்தின் அடிக்கல் பூஜைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு அட்டைபெட்டியில் லட்டு வழங்கப்பட்டுள்ளது.

லட்டை எடுத்துக்கொண்டு வந்து தன் மேஜை மீது வைத்துவிட்டு ராஜேஸ்வரி பணியை கவனிக்க சென்றுவிட்டார்.

வேலையை முடித்துவிட்டு மீண்டும் தன் இருக்கைக்கு வந்த ராஜேஸ்வரி, மேஜை மீது வைக்கப்பட்ட லட்டு காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

சக பொலிசாரிடம் விசாரித்த போது, அதே காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றும் சின்னப்பன் என்பவர் லட்டுகளை சாப்பிட்டது தெரியவந்துள்ளது.

தன்னை கேட்காமல் லட்டுகளை சாப்பிட்ட சின்னப்பனை சக ராஜேஸ்வரி ஒருமையில் திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சின்னப்பன், ராஜேஸ்வரியின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதனையடுத்து கை கலப்பாகி இருவரும் காவல்நிலையத்திலேயே கட்டி புரண்டு சண்டை போட்டுள்ளனர்.

மேலும், இந்த சண்டையை தடுக்க முடியாத பொலிசார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவர் நேரில் அழைத்து விசாரணை நடத்தி, சமாதானப்படுத்தியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum