Top posting users this month
No user |
50 இலட்சம் ரூபா பெறுமதியான நாற்காலிகளும், கூடாரங்களும் மக்களிடம் கையளிப்பு
Page 1 of 1
50 இலட்சம் ரூபா பெறுமதியான நாற்காலிகளும், கூடாரங்களும் மக்களிடம் கையளிப்பு
பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ப.திகாம்பரத்தினால் தோட்டங்களுக்கு தேவையான நாற்காலிகளும்,கூடாரங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள 250 தோட்டங்களுக்கு, தோட்டத்தில் வாழும் மக்களுடைய விசேட தினங்களில் பயன்படுத்துவதற்கான 50 இலட்சம் ரூபா பெறுமதியான நாற்காலிகளும், கூடாரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது கொட்டகலை ஆலய மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் புத்தரசிகாமணி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள 250 தோட்டங்களுக்கு, தோட்டத்தில் வாழும் மக்களுடைய விசேட தினங்களில் பயன்படுத்துவதற்கான 50 இலட்சம் ரூபா பெறுமதியான நாற்காலிகளும், கூடாரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது கொட்டகலை ஆலய மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் புத்தரசிகாமணி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum