Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


50 இலட்சம் ரூபா பெறுமதியான நாற்காலிகளும், கூடாரங்களும் மக்களிடம் கையளிப்பு

Go down

50 இலட்சம் ரூபா பெறுமதியான நாற்காலிகளும், கூடாரங்களும் மக்களிடம் கையளிப்பு Empty 50 இலட்சம் ரூபா பெறுமதியான நாற்காலிகளும், கூடாரங்களும் மக்களிடம் கையளிப்பு

Post by oviya Mon May 18, 2015 2:53 pm

பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ப.திகாம்பரத்தினால் தோட்டங்களுக்கு தேவையான நாற்காலிகளும்,கூடாரங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள 250 தோட்டங்களுக்கு, தோட்டத்தில் வாழும் மக்களுடைய விசேட தினங்களில் பயன்படுத்துவதற்கான 50 இலட்சம் ரூபா பெறுமதியான நாற்காலிகளும், கூடாரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது கொட்டகலை ஆலய மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.



இந்நிகழ்வில் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் புத்தரசிகாமணி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum