Top posting users this month
No user |
எரிபொருள் சிக்கன மரதன் ஓட்ட போட்டியில் ஜனாதிபதி பங்கேற்பு
Page 1 of 1
எரிபொருள் சிக்கன மரதன் ஓட்ட போட்டியில் ஜனாதிபதி பங்கேற்பு
தேசிய எரிசக்தி பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மரதன் ஓட்டப்போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் இன்று சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாளைய தேசத்திற்காக எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிப்போம் எனும் தொனிப்பொருளில் ஜவன சக்தி யாத்ரா மரதன் ஓட்டப்போட்டியொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஓட்டப்போட்டியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணைந்து கொண்டார்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட 4 கீலோ மீட்டர் வரையிலான இந்த ஓட்டப்போட்டி சுதந்திர சதுக்கத்திலேயே நிறைவு பெற்றது.
மின்சாரத்தையும், எரிபொருளையும் சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பாக உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டம் இன்று சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாளைய தேசத்திற்காக எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிப்போம் எனும் தொனிப்பொருளில் ஜவன சக்தி யாத்ரா மரதன் ஓட்டப்போட்டியொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஓட்டப்போட்டியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணைந்து கொண்டார்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட 4 கீலோ மீட்டர் வரையிலான இந்த ஓட்டப்போட்டி சுதந்திர சதுக்கத்திலேயே நிறைவு பெற்றது.
மின்சாரத்தையும், எரிபொருளையும் சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பாக உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum