Top posting users this month
No user |
Similar topics
நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமில்லை: கரு ஜயசூரிய
Page 1 of 1
நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமில்லை: கரு ஜயசூரிய
தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை நடத்துவதற்கு ஒருபோதும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது புத்தசாசன மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜயசூரிய இவ்வாறு தெரிவித்தார்.
யுத்தத்தில் உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலான நிகழ்வுகளுக்கு இடமளிக்கமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத அமைப்பு ஒன்றிற்காக அஞ்சலி நிகழ்வுகளை நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளதுடன்,
சில தரப்பினர் நாட்டில் நிலவும் ஜனநாயக சுதந்திர சூழ்நிலைகளை துஸ்பிரயோகம் செய்வதுடன், மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது என்பதனை வெளிக்காட்ட முனைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதை அரசாங்கம் எதிர்க்கவில்லை எனவும், வட மாகாண மக்களுக்கு அதற்கான உரிமையுண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உரிமை வழங்கப்பட்ட போதிலும் மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது என்பதை வெளிக்காட்டும் முயற்சிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்காது என அவர் தெரிவித்துள்ளார்.
இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஒரு நல்ல சமூகத்தின் கடப்பாடு, அதனை நாம் அனுதிக்கிறோம்.
யுத்தமானது தமிழ் சிங்கள மக்களுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வடுக்களிலிருந்து மீண்டு இரு இனத்திற்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என தெரிவித்த அமைச்சர்,
தீவிரவாதிகளாக கொண்டு நினைவுகூறல்களை நடத்துவது தேவையில்லாத பிரச்சினைகளையும் இன முரண்பாடுகளையும் தோற்றுவிக்கும் என்பதாலேயே அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெளிவுபடுத்தியுள்ளார்
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது புத்தசாசன மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜயசூரிய இவ்வாறு தெரிவித்தார்.
யுத்தத்தில் உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலான நிகழ்வுகளுக்கு இடமளிக்கமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத அமைப்பு ஒன்றிற்காக அஞ்சலி நிகழ்வுகளை நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளதுடன்,
சில தரப்பினர் நாட்டில் நிலவும் ஜனநாயக சுதந்திர சூழ்நிலைகளை துஸ்பிரயோகம் செய்வதுடன், மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது என்பதனை வெளிக்காட்ட முனைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதை அரசாங்கம் எதிர்க்கவில்லை எனவும், வட மாகாண மக்களுக்கு அதற்கான உரிமையுண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உரிமை வழங்கப்பட்ட போதிலும் மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது என்பதை வெளிக்காட்டும் முயற்சிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்காது என அவர் தெரிவித்துள்ளார்.
இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஒரு நல்ல சமூகத்தின் கடப்பாடு, அதனை நாம் அனுதிக்கிறோம்.
யுத்தமானது தமிழ் சிங்கள மக்களுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வடுக்களிலிருந்து மீண்டு இரு இனத்திற்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என தெரிவித்த அமைச்சர்,
தீவிரவாதிகளாக கொண்டு நினைவுகூறல்களை நடத்துவது தேவையில்லாத பிரச்சினைகளையும் இன முரண்பாடுகளையும் தோற்றுவிக்கும் என்பதாலேயே அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெளிவுபடுத்தியுள்ளார்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மீண்டும் தமிழ் பிரிவினை வாதம் தலைதூக்க இடமளிக்ககூடாது: இந்தியாவிற்கு எச்சரித்த கோத்தபாய
» மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை: ஜனாதிபதி
» யுத்தம் குறித்து சர்வதேச விசாரணைகளுக்கு இடமில்லை: ஜனாதிபதி
» மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை: ஜனாதிபதி
» யுத்தம் குறித்து சர்வதேச விசாரணைகளுக்கு இடமில்லை: ஜனாதிபதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum