Top posting users this month
No user |
அடக்குமுறைகளுக்கு எதிராக ஜெனீவா செல்லும் பந்துல
Page 1 of 1
அடக்குமுறைகளுக்கு எதிராக ஜெனீவா செல்லும் பந்துல
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக ஜெனீவாவிலுள்ள நாடாளுமன்ற ஒன்றியத்திடம் முறைப்பாடொன்றை செய்யவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரச பொலிஸ் என்ற எண்ணக்கருவின் கீழ், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இவ் முறைப்பாட்டை முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் பொலிஸ் அரசாங்கம் தொடர்பில் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்துவது மிக முக்கியமானதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே குறித்த முறைப்பாட்டை செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பிரதிநிதிகளான எங்களுக்கு சர்வதேச பாதுகாப்பு இருக்கின்றது என்பதை இந்த பொலிஸ் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரச பொலிஸ் என்ற எண்ணக்கருவின் கீழ், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இவ் முறைப்பாட்டை முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் பொலிஸ் அரசாங்கம் தொடர்பில் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்துவது மிக முக்கியமானதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே குறித்த முறைப்பாட்டை செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பிரதிநிதிகளான எங்களுக்கு சர்வதேச பாதுகாப்பு இருக்கின்றது என்பதை இந்த பொலிஸ் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum