Top posting users this month
No user |
புதிய யாப்பு அவசியம்: ஜயம்பதி
Page 1 of 1
புதிய யாப்பு அவசியம்: ஜயம்பதி
தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு மற்றும் மனித உரிமைகள் உள்ளடக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு தேவையென 19வது திருத்தச்சட்ட உருவாக்க சபையின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
19வது திருத்தச் சட்டம் அதிகார பரவலாக்கம் குறித்து அமையவில்லை எனவும், இந்த அரசியலமைப்பை கொண்டு செல்ல முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,
புதிய அரசியல் திருத்தம் அவசியம் எனவும், நடைமுறையிலுள்ள யாப்பு ஏற்கனவே பல தடவைகள் திருத்தம் செய்யப்பட்டதொன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது காணப்படுகின்ற யாப்பு முறைமை மனித உரிமைகள் தொடர்பில் சிறந்த முன்னேற்றத்தை கொண்டு வரும் என தெரிவித்த ஜயம்பதி விக்ரமரத்ன,
இவ் யாப்பு அரசியல், சிவில் மாத்திரமல்லாது சமூக பொருளாதார உரிமைகளையும் வலுப்படுத்தும் வகையில் காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
19வது திருத்தச் சட்டம் அதிகார பரவலாக்கம் குறித்து அமையவில்லை எனவும், இந்த அரசியலமைப்பை கொண்டு செல்ல முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,
புதிய அரசியல் திருத்தம் அவசியம் எனவும், நடைமுறையிலுள்ள யாப்பு ஏற்கனவே பல தடவைகள் திருத்தம் செய்யப்பட்டதொன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது காணப்படுகின்ற யாப்பு முறைமை மனித உரிமைகள் தொடர்பில் சிறந்த முன்னேற்றத்தை கொண்டு வரும் என தெரிவித்த ஜயம்பதி விக்ரமரத்ன,
இவ் யாப்பு அரசியல், சிவில் மாத்திரமல்லாது சமூக பொருளாதார உரிமைகளையும் வலுப்படுத்தும் வகையில் காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum