Top posting users this month
No user |
Similar topics
திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு: பொலிஸ் அதிகாரியின் மகனை சுட்டு கொன்ற 7 வாலிபர்கள்
Page 1 of 1
திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு: பொலிஸ் அதிகாரியின் மகனை சுட்டு கொன்ற 7 வாலிபர்கள்
திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில், மத்திய ரிசர்வ் பொலிஸ் படை அதிகாரியின் மகனை 7 வாலிபர்கள் சுட்டு கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் விஜய் நகர் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பொலிஸ் அதிகாரியாக உள்ள திலீப் சிங், தனது மகன் மகன் விக்ரம் மற்றும் குடும்பத்தினருடன் சி.ஆர்.பி.எப். காலனியில் உள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.
அங்கு சில வாலிபர்கள் அங்கு வந்து நடனமாடியதால் ஏற்பட்ட தகராறை அடுத்து, தகராறு பேசி தீர்க்கப்பட்டுள்ளது.
விக்ரம் மற்றும் அவரது பிற நண்பர்கள் கடந்த வியாழ கிழமை இரவு நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு திரும்புகையில், அந்த வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் விக்ரமை துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இதையடுத்து அந்த வாலிபர்களில் அனில், விஜய், கிருஷ்ண சிங் மற்றும் யோகேஷ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
ராகுல், அனில் மற்றும் அப்துல் மாலிக் ஆகிய 3 குற்றவாளிகளும் தப்பியுள்ளனர்.
விக்ரமை சுடுவதற்கு பயன்படுத்திய கை துப்பாக்கி குற்றவாளி ராகுலின் தந்தையும், ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதி சி.ஆர்.பி.எப். அதிகாரியுமான ராஜீவ் குமாருக்கு சொந்தமானது என பொலிசார் கூறியுள்ளனர்.
மேலும், பிடிபட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்களை சிறையில் தள்ள தலைமை நீதிமன்ற நீதிபதி ராம் பிரகாஷ் பாண்டே உத்தரவிட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் விஜய் நகர் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பொலிஸ் அதிகாரியாக உள்ள திலீப் சிங், தனது மகன் மகன் விக்ரம் மற்றும் குடும்பத்தினருடன் சி.ஆர்.பி.எப். காலனியில் உள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.
அங்கு சில வாலிபர்கள் அங்கு வந்து நடனமாடியதால் ஏற்பட்ட தகராறை அடுத்து, தகராறு பேசி தீர்க்கப்பட்டுள்ளது.
விக்ரம் மற்றும் அவரது பிற நண்பர்கள் கடந்த வியாழ கிழமை இரவு நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு திரும்புகையில், அந்த வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் விக்ரமை துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இதையடுத்து அந்த வாலிபர்களில் அனில், விஜய், கிருஷ்ண சிங் மற்றும் யோகேஷ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
ராகுல், அனில் மற்றும் அப்துல் மாலிக் ஆகிய 3 குற்றவாளிகளும் தப்பியுள்ளனர்.
விக்ரமை சுடுவதற்கு பயன்படுத்திய கை துப்பாக்கி குற்றவாளி ராகுலின் தந்தையும், ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதி சி.ஆர்.பி.எப். அதிகாரியுமான ராஜீவ் குமாருக்கு சொந்தமானது என பொலிசார் கூறியுள்ளனர்.
மேலும், பிடிபட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்களை சிறையில் தள்ள தலைமை நீதிமன்ற நீதிபதி ராம் பிரகாஷ் பாண்டே உத்தரவிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 11ம் வகுப்பு மாணவியை துடிக்க துடிக்க சுட்டு கொன்ற காதலன்: உ.பி.யில் பரபரப்பு
» நள்ளிரவில் குடிபோதையில் பொலிசிடம் தகராறு செய்த இளம்பெண்
» காதல் வலையில் பணக்கார வாலிபர்கள்...4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கில்லாடி பெண்
» நள்ளிரவில் குடிபோதையில் பொலிசிடம் தகராறு செய்த இளம்பெண்
» காதல் வலையில் பணக்கார வாலிபர்கள்...4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கில்லாடி பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum