Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


19வது திருத்த சட்டமூலத்திற்கு சகல மக்களும் ஆதரவு வழங்குமாறு இலங்கை ஆயர்கள் பேரவை கோரிக்கை

Go down

19வது திருத்த சட்டமூலத்திற்கு சகல மக்களும் ஆதரவு வழங்குமாறு இலங்கை ஆயர்கள் பேரவை கோரிக்கை Empty 19வது திருத்த சட்டமூலத்திற்கு சகல மக்களும் ஆதரவு வழங்குமாறு இலங்கை ஆயர்கள் பேரவை கோரிக்கை

Post by oviya Thu Apr 23, 2015 12:41 pm

எதிர்வரும் 27ம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 19வது அரசியல் யாப்பு திருத்த சட்ட மூலத்திற்கு அனைத்து இலங்கை மக்களும் ஆதரவு வழங்குமாறு, இலங்கை ஆயர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளதாக மட்டு-அம்பாறை மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் தெரிவித்தார்.
கடந்த 3 தினங்களாக கண்டி தேசிய குரு மடத்தில் நடைபெற்ற ஆயர்கள் பேரவை மாநாட்டில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால்தான் தனிநபர் அதிகாரம் முற்றாக ஒழிக்கப்படுவதுடன் மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும்.

இதன்மூலம் அமைதி, நிரந்தர சமாதானம், ஒப்புரவுஇ புரிந்துணர்வு, நல்லிணக்கம், எல்லாமக்களும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய சூழ்நிலை என்பன உருவாகும்.

எனவே இந்த நாட்டில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம், கத்தோலிகக் மக்கள் அனைவரும் குறித்த பிரேணைக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டுமென ஆயர்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஆயர் பொன்னையா ஜோசப் மேலும் தெரிவித்தார்.

தனிநபர் கைகளில் அதிகாரம் குவிந்து கிடந்தமையால்தான் கடந்த காலங்களில் முழுநாடும் பற்றி எரிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum