Top posting users this month
No user |
குளவி தாக்குதல்: 18 பேர் பாதிப்பு -ரயிலில் மோதுண்டு மீனவர் பலி
Page 1 of 1
குளவி தாக்குதல்: 18 பேர் பாதிப்பு -ரயிலில் மோதுண்டு மீனவர் பலி
மஸ்கெலியா டீ சைட் தோட்டத்தில் குளவி தாக்கியதில் 18 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறிந்துக்கொண்டிருந்த தொழிலாளிகள் மீது தோட்டப்பகுதியில் இருந்து கலைந்து வந்த குளவிகள் தாக்கியுள்ளது.
இத்தாக்குதலினால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களில் அறுவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில்,12 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலை தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறிந்துக்கொண்டிருந்த தொழிலாளிகள் மீது தோட்டப்பகுதியில் இருந்து கலைந்து வந்த குளவிகள் தாக்கியுள்ளது.
இத்தாக்குதலினால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களில் அறுவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில்,12 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum